இந்தியா

“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை” – தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய ஆந்திரா அரசு முடிவு

Last Updated:June 07, 2025 4:04 PM ISTமுதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப்...

Read moreDetails

“பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” – ஜெய்சங்கர் | “Allies should understand India’s policy against terrorism”: Jaishankar

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர்...

Read moreDetails

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் பெண் உள்பட 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர்...

Read moreDetails

’முருகன் மாநாட்டை குஜராத், உ.பியில் நடத்தாது ஏன்?’ பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி

”தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்கனவே பழனியில் முருகர் மாநாட்டை நடத்தியிருப்பதாகவும், இப்போது பாஜகவின் மாநாட்டிற்கு என்ன தேவை இருக்கிறது என்றும் அவர்...

Read moreDetails

கணவனின் ரகசிய காதலியை தாக்கிய மனைவி..! வீடியோ வெளியாகி பரபரப்பு

Last Updated:June 07, 2025 2:34 PM ISTதிருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், முறையதவறி உறவை நாடிச் சென்ற கணவனால் கொந்தளித்த மனைவி, பெண் ஒருவரை...

Read moreDetails

பெங்களூரு கூட்ட நெரிசல்: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா | Bengaluru stampede: Karnataka State Cricket Association Secretary, Treasurer resign

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்ததை...

Read moreDetails

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர். ஆனால் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த்...

Read moreDetails

பெங்களூரு கூட்டநெரிசல் துயரம்.. ஆர்.சி.பி. அணி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு.. சிபிசிஐடி விசாரணை நடத்த வாய்ப்பு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.இதனையடுத்து, பெங்களூருவில்...

Read moreDetails

வக்பு வாரிய சொத்து பதிவு செய்ய புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிமுகம் | New website for Waqf Board property registration

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளத்தை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வக்பு...

Read moreDetails
Page 467 of 1179 1 466 467 468 1,179

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.