இந்தியா

உலக நாடுகளில் ஒலித்த இந்தியாவின் குரல் ‘ஆபரேஷன் சிந்தூா்’ எம்.பி.க்கள் குழுவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற பல்வேறு கட்சியினா் அடங்கிய எம்.பி.க்கள் குழுவினா் பிரதமா் மோடியை தில்லியில் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

கீழடி தொல்பொருள் அகழாய்வு: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு தங்கம் தென்னரசு பதில்!

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க"கூடுதல் தரவுகள்", "கூடுதல் சான்றுகள்" மற்றும் "கூடுதல் அறிவியல் பூர்வமான ஆய்வுகள்" தேவை என கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்து இருந்தார் Read More

Read moreDetails

முடா முறைகேடு; கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்து முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி

Last Updated:June 10, 2025 10:15 PM ISTகர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி மதிப்புள்ள 92 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. News18மைசூரு நகர மேம்பாட்டு...

Read moreDetails

வகுப்பறையில் சண்டை: 50 ஆண்டுக்கு பிறகு அரங்கேறிய பழிவாங்கும் படலம் @ கேரளா | Classroom fight Revenge unfolds after 50 years in Kerala

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 62 வயது நபரை தாக்கிய குற்றத்துக்காக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளியில் ஏற்பட்ட சண்டை காரணமாக சுமார்...

Read moreDetails

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு...

Read moreDetails

திருவள்ளூர் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

”நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததாலும், பாதாளச் சாக்கடை வழியாகச் செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாலும் நகராட்சி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளது” Read More

Read moreDetails

“இந்தியப் படைகளின் வீரத்தை அரசியலாக்க மோடியும் பாஜகவும் முயற்சி” – மம்தா பானர்ஜி சாடல் | bjp politicising bravery of forces says mamata banerjee on pahalgam terror attack

கொல்கத்தா: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், மோடியும்...

Read moreDetails

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினர்: தில்லியில் ஒரே நாளில் 92 பேர் கைது!

புது தில்லி: தில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 92 பேர் நேற்று(ஜூன் 9) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 31 ஆண்கள், 22 பெண்கள்...

Read moreDetails

பள்ளிக் கல்வியை வலுப்படுத்த இந்தியா யமஹா மோட்டார் தமிழ்நாடு அரசுடன் பார்ட்னர்ஷிப்

பள்ளிக் கல்வியை வலுப்படுத்த இந்தியா யமஹா மோட்டார் தமிழ்நாடு அரசுடன் கூட்டு சேர்ந்துள்ளது. காஞ்சிபுரம், திருக்கள்ளிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 12 வகுப்பறைகள் கொண்ட முழுமையான வசதிகளுடன்...

Read moreDetails
Page 458 of 1178 1 457 458 459 1,178

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.