இந்தியா

புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்! Puri |

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள்...

Read moreDetails

‘மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ ஜூலை 7 முதல் பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் பிரசாரத்தை தொடங்குகிறார். Read More

Read moreDetails

பாராசிட்டமால் உள்ளிட்ட 15 மருந்துகளுக்குத் தடை: அரசு அதிரடி உத்தரவு!

Last Updated:June 27, 2025 7:30 PM ISTஉணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA), பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள் குறித்து...

Read moreDetails

எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு | Rajnath Singh speaks to Russian Defense Minister on S-400 air defense system

கிங்டாவோ: எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது, சுகோய்-30 ரக போர் விமானங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவுடன்...

Read moreDetails

கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

எரிபொருள் நிரப்பிய சிறிது நேரத்திலேயே, அனைத்து வாகனங்களும் சிறிது தூரம் சென்ற பிறகு நின்றுவிட்டன. அவற்றைத் தள்ளிச் சென்று சாலையோரத்தில் நிறுத்த வேண்டியிருந்தன.புகார் வந்தவுடன், அந்த பெட்ரோல்...

Read moreDetails

’கும்பகோணம் மாநகராட்சிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்’ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

”வரி வசூலிக்கும் அளவிற்கு அடிப்படை வசதிகளை இந்த திமுக அரசு நிறைவேற்றியுள்ளதா என கும்பகோணம் மக்கள் ஏமாற்றத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர் என விமர்சனம்” Read More

Read moreDetails

ம.பி. முதல்வர் கான்வாய் கார்களில் டீசலுக்கு பதிலாக நிரப்பப்பட்ட தண்ணீர்… விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இன்று பிற்பகல் புதுமையான பிராந்திய தொழில், திறன் மற்றும் வேலைவாய்ப்பு கான்க்ளேவ் நிகழ்வு துவங்கியது. இதனை அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் பங்கேற்று...

Read moreDetails

கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: மூன்று பேர் கைது | Three arrested for gang-raping student at Kolkata Law College

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன்...

Read moreDetails

மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை?

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில...

Read moreDetails

’2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி!’ உள்துறை அமைச்சர் அமித்ஷா

2026-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு...

Read moreDetails
Page 412 of 1171 1 411 412 413 1,171

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.