இந்தியா

வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை | Central govt considering changing Ganga water sharing with Bangladesh

புதுடெல்லி: வங்கதேசத்துடன் செய்து கொண்ட கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சிந்து நிதி நீரை பகிர்ந்து கொள்ள...

Read moreDetails

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில் நின்ற அவலம்! petrol

ரத்லம் மாவட்டத்தில் முதல்வா் மோகன் யாதவ் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அவரின் பாதுகாப்புக்காக வந்த 19 பாதுகாப்புப் படை, காவல் துறை வாகனங்களுக்கு ஒரே பெட்ரோல்...

Read moreDetails

’நிலத்தடி நீருக்கு வரியா?’ மத்திய அரசை விளாசும் அன்புமணி ராமதாஸ்!

நிலத்தடி நீர், குடிநீர் உள்ளிட்டவற்றுக்கு வரியும், கட்டணமும் விதிப்பதற்கான முயற்சிகள் கடந்த 15 ஆண்டுகளாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு...

Read moreDetails

2 கண்டங்கள்.. 5 நாடுகள்.. 8 நாட்கள்! பிரதமர் மோடியின் ஜூலை மாத பயணத் திட்டம்

இதற்கு முன் பிரதமர் மோடி கடைசியாக 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய ஐந்து நாடுகள் ஒரே முறையாக பயணம்...

Read moreDetails

ஈரான், இஸ்ரேலில் இருந்து இதுவரை 4,400+ இந்தியர்கள் மீட்பு! | 4,400+ Indians evacuated from Iran, Israel – Ministry of External Affairs

புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், 19 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு அழைத்து...

Read moreDetails

ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரிப்பு

ரஷியாவிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த மே மாதம் அதிக அளவில் நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மாதத்தைவிட 52% கூடுதல் நிலக்கரியை...

Read moreDetails

’தமிழைவிட வழக்கொழிந்த சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு அதிக நிதி’ மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

”இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைவிட 22 மடங்கு குறைவானது என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்” Read More

Read moreDetails

10 மாதங்களுக்கு பிறகு கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. பகீர் பின்னணி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கஸ்பா பகுதியில் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சட்டம் பயின்று வருகின்றனர். இதே கல்லூரியில் பயின்றும்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை: பாஜக குற்றச்சாட்டு | There is no safety for female students in West Bengal – BJP alleges

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மாநிலத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என்று மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின்...

Read moreDetails

புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்! Puri |

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள்...

Read moreDetails
Page 411 of 1171 1 410 411 412 1,171

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.