இந்தியா

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன்...

Read moreDetails

சிறுவன் கடத்தல் வழக்கு: ’ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பெண்ட் தொடரும்!’ தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

”ஏடிஜிபி ஜெயராமனின் இடைநீக்கத்தை திரும்பப் பெறுவதற்கு உடன்பாடு இல்லை என்றும், இந்த நடவடிக்கை தொடரும் என வாதம்” Read More

Read moreDetails

திருடச் சென்ற ஹோட்டலில் ஆம்லெட், பீப் கறியை ருசித்த திருடன் கைது… ஒரே ஒரு தடயத்தால் சிக்கியது எப்படி?

Last Updated:June 19, 2025 9:04 PM ISTகேரள மாநிலம் பாலக்காட்டில் ஹோட்டலில் திருட வந்த அனிஷ், முதலில் ஆம்லெட், பீஃப் கறி சாப்பிட்டு, 25 ஆயிரம்...

Read moreDetails

“விபத்துக்குள்ளான போயிங் 787 விமானம் நன்கு பராமரிக்கப்பட்டதே” – ஏர் இந்தியா சிஇஓ | Crashed Dreamliner was well-maintained: Air India CEO

புதுடெல்லி: விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நன்கு பராமரிக்கப்பட்டு, விமானம் மற்றும் என்ஜின்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை...

Read moreDetails

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான...

Read moreDetails

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஹேஷ்டேக் போடுவதிலும் தடுப்பதிலும் அதிமுக-திமுக இடையே போட்டி!

”Hashtag-களை மறைக்க நீங்கள் பாடுபடலாம். மக்கள் மனதில் உள்ள ஆறாத வடுவை மறைக்க முடியுமா?” என்றும் அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பி உள்ளது. Read More

Read moreDetails

நீதிபதி வர்மா வீட்டில் பணக்கட்டுகள் இருந்தது உண்மை: விசாரணைக் குழு அறிக்கை சொல்வது என்ன? | It is true that there were bundles of rupees in Judge Verma’s warehouse: Investigation team report

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதி வர்மாவின் டெல்லி இல்ல கிடங்கில் அதிக அளவில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டெல்லி...

Read moreDetails

இன்னுமா? கேதார்நாத் மேகவெடிப்பு.. 12 ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் 700 உடல்கள்! Kedarnath | flood

டெஹ்ராடூன்: கேதார்நாத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட மேகவெடிப்பின்போது சுமார் 4 ஆயிரம் பேர் பலியான சம்பவத்தில் 700க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகத் தகவல்கள்...

Read moreDetails

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ‘ஓராண்டு நிறைவு!’ திமுகவை சாடும் ஈபிஎஸ்!

”2026-ல் கள்ளச்சாராய திமுக மாடல் ஆட்சி வீழ்ந்து, அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்- இது தமிழ்நாட்டு மக்களுக்கு...

Read moreDetails
Page 400 of 1140 1 399 400 401 1,140

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.