இந்தியா

மொத்த பாகிஸ்தான், சீனாவின் பெரும்பாலான பகுதிகளை தாக்கி அழிக்கும்.. புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

Last Updated:June 20, 2025 8:40 AM ISTமேக் 8 வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் இலக்காக்கக் கூடியது.News18இந்தியா...

Read moreDetails

​ராகுல் காந்​தி​யின் 55-வது பிறந்த நாள்: பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்து | PM Modi wishes for Rahul Gandhi birthday

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று வாழ்த்து...

Read moreDetails

அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் அல்வா கொடுக்கும்...

Read moreDetails

’ஆண்டுக்கு 3000 சுங்க கட்டணத்தை 1500 ஆக குறைக்க வேண்டும்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000...

Read moreDetails

2025 அமர்நாத் யாத்திரைக்கு ஹெலிகாப்டர் சேவைகள் இல்லை…! காரணம் என்ன தெரியுமா…?

வரும் ஜூலை 1 முதல், மேற்கண்ட இரண்டு வழித்தடங்களிலும் ட்ரோன்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவை பறக்க அனுமதிக்கப்படாது. இந்த வான் பாதையில் ஏதேனும் பறக்கும் வாகனம் அல்லது...

Read moreDetails

கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம்: 4 மாநில இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது | 4 state by-elections

புதுடெல்லி: கேரளா, குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத...

Read moreDetails

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு: இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு தெரிவித்து இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நிதி பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்கவும் பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் வன்முறையில் ஈடுபவா்களுக்கு உடனடியாக தண்டனை...

Read moreDetails

’இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமருக்கு மனம் இல்லை’: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர்...

Read moreDetails

ஹனிட்ராப் மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்டா செலிபிரிட்டி.. 10 மாதங்களுக்கு பிறகு சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் கீர்த்தி படேல். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வந்தவர், தனது ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை...

Read moreDetails

“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவர்…” – அமித் ஷா பேச்சு | Those who speak English will soon feel ashamed: Amit Shah

புதுடெல்லி: “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 399 of 1140 1 398 399 400 1,140

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.