இந்தியா

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் | Yamuna River cleaning work in full swing

புதுடெல்லி: ய​முனை நதி தூய்மைப்படுத்​தும் திட்​டம் குறித்து டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: யமுனை நதி நமது நம்​பிக்​கை​யின் சின்​னம். ஆனால், டெல்​லியை...

Read moreDetails

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: ஒவைசி கண்டனம்

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அணுஆயுத பரவலுக்குத் தடை விதிக்கும் ஐ.நா. ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறியிருப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா். Read More

Read moreDetails

‘தமிழ்நாடு இதுல தான் நம்பர் 1..’ ஸ்டாலினின் ஆட்சி மீது கேள்வி கணைகளை வீசும் இபிஎஸ்!

அமைச்சரின் ஒப்புதல்இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்...

Read moreDetails

வரவேற்க வந்த தொண்டர்… முன்னாள் முதலமைச்சர் கார் ஏறி பரிதாப பலி

Last Updated:June 22, 2025 9:56 PM ISTஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் சிக்கிய தொண்டர் சிங்கையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.News18ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்...

Read moreDetails

7 மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்த திட்டம்: நிதிஷ் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு | Tejashwi Yadav accuses Nitish

பாட்னா: முதி​யோர் பென்​ஷன் தொகையை ரூ.400-லிருந்​து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்​வர் நிதிஷ்கு​மார் அறி​வித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் தேர்​தலில்...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது: மத்திய அமைச்சர்

புது தில்லி: ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.அவர் பேசியதாவது: ”இன்று பஹல்காமுக்குச்...

Read moreDetails

நெருங்கும் தேர்தல் களம்.. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்..? வெளியான ஹாட் சர்வே ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் இருக்கும் நிலையிலே, ஸ்டாலினை இபிஎஸ் நெருங்கிவிட்டார் என்பது அதிமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு – ஏர் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்

Last Updated:June 22, 2025 8:27 AM ISTஏர் இந்தியா விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு...

Read moreDetails

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ | NIA arrests 2 people for harbouring terrorists in Pahalgam

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம்...

Read moreDetails

ரியாத்துக்கு திருப்பி விடப்பட்ட தில்லி-பர்மிங்காம் விமானம்| Delhi-Birmingham flight diverted to Riyadh: Air India

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தில்லி-பர்மிங்காம் விமானம் ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பர்மிங்காமில் இருந்து தேசிய தலைநகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம்...

Read moreDetails
Page 390 of 1138 1 389 390 391 1,138

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.