இந்தியா

கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்

‘கண்மூடித்தனமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு தர வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. என்.எஸ்.ரவிஷா என்பவா் தனது...

Read moreDetails

கல்லூரி அருகே ஆபத்தான முறையில் கார் ஸ்டண்ட்.. ரூ.1.21 லட்சம் அபராதம் விதித்த காவல்துறை!

கிரேட்டர் நொய்டாவில் ஒரு கல்லூரிக்கு அருகிலுள்ள சாலையில், இரண்டு கார் உரிமையாளர்கள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நொய்டா போக்குவரத்து...

Read moreDetails

நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி கூடுகிறது | Parliament to meet on July 21

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்த குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு ஒப்​புதல் அளித்​துள்​ளார். சுதந்​திர தினத்தை...

Read moreDetails

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: எம்.பி.க்களிடம் விரைவில் கையொப்பம்

நடைமுறை என்ன?: நீதிபதிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கான 1968-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்ற இரு அவைகளிலும்...

Read moreDetails

“மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை | Speak Marathi in Maharashtra otherwise Minister Yogesh Kadam warns

மும்பை: “மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசுவது கட்டாயம். மராத்தி மொழியை அவமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அம்மாநில அமைச்சர் யோகேஷ் கதம் எச்சரித்துள்ளார். தானேவின் பயந்தர்...

Read moreDetails

கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை! குற்றவாளி குறித்த திடுக் தகவல்!

கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது...

Read moreDetails

கல்யாண ராணி வீசிய மாய வலை… வாழ்க்கையை இழந்த இரு இளைஞர்கள்

இருபத்து ஒன்பது வயது இளம்பெண், இருவரை ஏமாற்றி உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

Read moreDetails

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம் | Death toll due to heavy rains in Himachal Pradesh rises to 63

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளதாகவும், 40 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு...

Read moreDetails

மகாராஷ்டிரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி! புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ள நிலையில், புதியதாக 14 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அவ்வப்போது அதிகரித்து வந்த சூழலில், இன்று (ஜூலை...

Read moreDetails
Page 363 of 1137 1 362 363 364 1,137

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.