இந்தியா

முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர் | President appoints 4 MPs to Rajya Sabha

புதுடெல்லி: மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 233 பேர் மாநிலங்கள்,...

Read moreDetails

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள்...

Read moreDetails

BC இட ஒதுக்கீடு; பி.ஆர்.எஸ். கவிதா குறித்து மோசமான விமர்சனம்… எம்.எல்.சி. அலுவலகத்தை சூறையாடிய மக்கள்

இதன் மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கான...

Read moreDetails

590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு | Monthly incentive for 590 Vedic scholars

திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது....

Read moreDetails

கோட்டா சீனிவாச ராவ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள...

Read moreDetails

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த கருப்பு அழகி சான் ரேச்சல்! வாழ்க்கையைப் பறித்த உடல் பிரச்சினை?

குழந்தைப் பருவம் முதலே தனது நிறத்தால் பல சங்கடங்களை எதிர்கொண்டவர் தான் ரேச்சல். அவர் குடும்பத்தில் மற்றவர்கள் அனைவரும் மாநிறத்தில் இருக்க, இவருக்கு மட்டுமே தமிழரின் நிறம்...

Read moreDetails

டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம் | audi car runs over 5 people sleeping on footpath in Delhi Horrific incident

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது....

Read moreDetails

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட...

Read moreDetails

பிகாரில் வாக்குரிமை பெற்றிருக்கும் அண்டை நாட்டவர்… வாக்காளர் திருத்த பட்டியலில் அதிர்ச்சி

Last Updated:July 13, 2025 6:14 PM ISTபிகாரில் வங்கதேசம், நேபாளம் நாட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.News18வாக்காளர் பட்டியல்...

Read moreDetails

‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து | PM Modi praises Rajya Sabha member Ujjwal Nikam s commitment to Constitution

புதுடெல்லி: அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இந்நிலையில், சட்டத்துறை மற்றும் அரசமைப்பு சார்ந்து உஜ்வால் நிகாமின்...

Read moreDetails
Page 339 of 1136 1 338 339 340 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.