இந்தியா

பேராசிரியர் மீது புகார்.. கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்.. தனக்குத்தானே தீவைத்து மாணவி விபரீத முடிவு

Last Updated:July 15, 2025 6:59 PM ISTபேராசிரியர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி மாணவி விபரீத முடிவை எடுத்துள்ளார்.News18ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில்...

Read moreDetails

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்! | Execution of Nimisha Priya over murder charge in Yemen postponed

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக மரண தண்டனை...

Read moreDetails

விவோ எக்ஸ் 300 கேமராவின் சிறப்புகள் என்னென்ன? Vivo

இந்நிலையில், சீனாவின் மைக்ரோபிளாகிங் என்ற தொழில்நுட்ப செய்தி நிறுவனம் விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போனின் கேமரா சிறப்பம்சங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.அதன்படி, ஃபிளாக்‌ஷிப் வகையில் தயாரிக்கப்படும் இந்த...

Read moreDetails

அஜித்குமார் குடும்பத்துக்கு நிவாரண நிதியை அளித்த அமைச்சர் பெரிய கருப்பன்! முழு விவரம்

நிவாரண நிதி அளிப்புஇதைத்தொடர்ந்து அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசின் நிவாரண நிதிக்கான ரூ. 7.50 லட்சம் காசோலையை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்...

Read moreDetails

கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு! பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம்

Last Updated:July 15, 2025 2:52 PM ISTகேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் ஏமனில் விதிக்கப்பட்ட மரண தண்டனை, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.நிமிஷா பிரியாகேரளா...

Read moreDetails

இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் | Union Home Ministry Says Indians lose Rs 1000 crore every month due to online scam

புதுடெல்லி: மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி தொடர்​பான தகவல்​களை திரட்​டியது....

Read moreDetails

ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கூறியதாவது:”ஜூலை 12 அன்று தில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். தில்லி விமான நிலையத்தில்...

Read moreDetails

தோழியின் கணவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்… லிவ் இன் பார்ட்னர், குழந்தை கொடூர கொலை.. இளைஞர் வெறிச்செயல்!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனல் என்ற 22 வயது பெண்ணை நிகில் என்பவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து...

Read moreDetails

ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு! | lack of action on sexual harassment in Odisha girl student self immolation dies

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார்....

Read moreDetails

பேராசிரியர் மீது பாலியல் புகார்! நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பலி!

மாணவி தீக்குளித்தது ஏன்?பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் பி.எட் 2- ஆம் ஆண்டு படித்துவந்த அந்த மாணவி, சனிக்கிழமை கல்லூரி முதல்வரின் அறைக்கு வெளியே...

Read moreDetails
Page 335 of 1136 1 334 335 336 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.