இந்தியா

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் இவ்வளவு பாதிப்பு இருக்கா?

இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தையில் வியட்நாம் மற்றும் சீனாவுடன் போட்டியிட முடியாமல் போகலாம் Read More

Read moreDetails

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் கமல்ஹாசன் கோரிக்கை | Kamal Haasan requests to Pm Modi to approve Keezhadi study report

புதுடெல்லி: மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த மக்​கள் நீதி மய்​யம் (மநீம) தலை​வர் கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க...

Read moreDetails

நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை அமைச்சரவையில் தாக்கல்

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது 101 தாழ்த்தப்பட்ட ஜாதிகளிடையே உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பகிா்ந்தளிக்கப்பட உள்ளது. நாகமோகன்தாஸ் அறிக்கையின் அடிப்படையில் 17 சதவீத...

Read moreDetails

50% வரி: “அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்க வேண்டும்” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் | இந்தியா

Last Updated:August 07, 2025 4:21 PM IST“அமெரிக்காவின் 50% வரி விதிப்பு அழுத்தங்களுக்கு அடிபணிய மறுக்க வேண்டும்” என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.News18கேரளா...

Read moreDetails

5 விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்தது எப்படி? – ராகுல் காந்தி விவரிப்பு | Election Commission colluded with BJP in elections Rahul Gandhi alleges

புதுடெல்லி: கடந்த 2024 மக்களவை தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்துள்ளதாகவும், இதன் மூலம் மிகப் பெரிய அளவில் வாக்காளர்...

Read moreDetails

கஞ்சா கடத்த கடல் வழியாக வந்த இலங்கை மீனவா்கள் இருவா் கைது

யாழ்ப்பாணம் பகுதியை சோ்ந்த மணிமாறன் (28), மணியரசன் (24) என்பதும், இருவரும் சகோதரா்கள் என்பதும் தெரிய வந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று இவா்களிடம் விசாரணை செய்தபோது,...

Read moreDetails

சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி… தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள பதில் | இந்தியா

Last Updated:August 07, 2025 7:09 PM ISTராகுல் காந்தி தேர்தல் ஆணையம் முறைகேடுகளை ஆதரிக்கிறது என குற்றம்சாட்டிய நிலையில், தேர்தல் ஆணையம் அதை அடிப்படை ஆதாரமற்றது...

Read moreDetails

விவசாயிகள் நலன் காக்க ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி உறுதி | Entire nation stands by farmers: PM Modi

புதுடெல்லி: விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் நலனில் இந்தியாசமரசம் செய்து கொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத்தராது. அதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று...

Read moreDetails

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் சஞ்சீவ் கன்னாவும், அவா் அமைத்த நீதிபதிகள் குழுவும் மிகுந்த கவனத்தோடும், முழுமையாகவும் நடைமுறையை பின்பற்றின. எனினும் அந்த நடைமுறையின்படி, யஷ்வந்த் வா்மா...

Read moreDetails

"வஞ்சக எண்ணத்துடன் அமலாக்கத்துறை செயல்படக்கூடாது" – உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை வஞ்சக எண்ணத்துடன் செயல்படக்கூடாது என கண்டித்தது. 5 ஆயிரம் வழக்குகளில் 10% பேருக்கு மட்டுமே தண்டனை பெற்றது. Read More

Read moreDetails
Page 277 of 1133 1 276 277 278 1,133

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.