இந்தியா

ரகசியமாக மதுபாட்டில் விற்பனை.. சோதனைக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி.. என்ன நடந்தது? | இந்தியா

Last Updated:August 14, 2025 3:58 PM ISTஅகமதாபாத்தில், ரகசிய அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 792 மது பாட்டில்கள் மற்றும் பீர் கேன்களை போலீசார் மீட்டனர். பதுக்கிவைக்கப்பட்ட...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை | Operation Sindoor a landmark in fight against terrorism says President Murmu on Independence Day speech

புதுடெல்லி: “பயங்கரவாதத்துக்கு எதிரான மனித சமூகத்தின் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணமாக திகழும். பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும் ‘ஆபரேஷன்...

Read moreDetails

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு...

Read moreDetails

‘அதிமுகவில் இருந்தால் துரைமுருகன் எங்கேயோ போயிருப்பார்’ ஸ்டாலின் வாரிசு அரசியலுக்கு இபிஎஸ் கண்டனம்

திமுக அமைச்சர் துரைமுருகன் பாவம். அம்போ என்று உட்கார்ந்திருக்கிறார். திமுகவுக்காக பாடுபட்டவர், சிறை சென்றவர். அப்படிப்பட்டவருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணிப்பாருங்கள். எந்த ஜெயிலையும் பார்க்காத, போராட்டத்திலும் கலந்துகொள்ளாத...

Read moreDetails

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்… தேர்தல் ஆணையத்திற்கு ஐந்து நாள் கெடு விதித்த உச்சநீதிமன்றம் | இந்தியா

பிகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டது. இதில், குடிபெயர்ந்தவர்கள், இரண்டு...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை | 44 dead, over 200 missing as cloudburst in Kishtwar triggers flash flood

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இரண்டு சிஐஎஸ்எஃப் வீரர்கள் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர். 167 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் நகரில் உள்ள...

Read moreDetails

ஆக.15-ல் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர்.இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு...

Read moreDetails

தூய்மை பணியாளர் போராட்டம்: பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாதது ஏன்? மாநகராட்சி சொல்லும் காரணம்!

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளில் தீர்வு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளில் தீவிரமாக இருந்தனர். போராட்டத்தை விரிவுபடுத்தினர். இதற்கிடையில், தூய்மை பணியாளர்களின் போராட்டம், பொதுமக்களுக்கு இடையூறாக...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு! | இந்தியா

Last Updated:August 14, 2025 7:50 PM ISTஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக செயல்பட்ட 36 விமானப்படை வீரர்களுக்கு மத்திய அரசு வீரதீர விருதுகளை அறிவித்துள்ளது. News18ஆபரேஷன் சிந்தூரில்...

Read moreDetails

தமிழகத்தின் 32 பேர் உட்பட 1,090 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்! | President’s Medals for Valor: 1090 people selected, including 32 from Tamil Nadu

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, வீரதீர செயல்கள் மற்றும் சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் உட்பட 1,090 பேர் தேர்வு பெற்றுள்ளனர்....

Read moreDetails
Page 259 of 1131 1 258 259 260 1,131

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.