இந்தியா

காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து, கனமழை தீவிரமடைந்துள்ளதால்,...

Read moreDetails

‘பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது..’ பீகாரில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

‘இப்போது ஏன் பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பா.ஜ.க. தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பா.ஜ.க....

Read moreDetails

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு; முன் ஜாமீன் கோரி நடிகை லட்சுமி மேனன் வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | இந்தியா

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகை லட்சுமி மேனன் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ச்சியாக கொம்பன்,...

Read moreDetails

ட்ரம்ப் 4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ஜெர்மனி செய்தித்தாள் தகவல்! | PM Modi refused to speak to Trump 4 times German newspaper reports

புதுடெல்லி: இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்திய வாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீரில் ஒரே நாளில் 380 மி.மீ. மழை! நூறு ஆண்டுகளில் அதிகபட்சம்!

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 380 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.1910 ஆம் ஆண்டு முதல் 24...

Read moreDetails

சசிதரூரின் சகோதரி ஷோபாதான் உண்மையான அமுல் பெண்ணா…? நிறுவனத்தின் விளக்கம் இதுதான்… | இந்தியா

Last Updated:August 27, 2025 3:20 PM ISTஅமுல் நிறுவனத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் சிறுமியின் புகைப்படம் அரசியல் தலைவர் சசிதரூர் சகோதரியான ஷோபாதரூரின் சிறு வயது புகைப்படம்...

Read moreDetails

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம் | Journalists killed in Gaza shocked says India

புதுடெல்லி: காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வருந்தத்தக்கது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது....

Read moreDetails

பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்களை மீட்டது இந்திய ராணுவம்!

நீர் மட்டங்கள் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் அதிகாரிகளுடன் மாவட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.ஜம்மு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

“நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும்” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

Last Updated:August 26, 2025 6:55 PM ISTஅகமதாபாத்தில் நடைபெற்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார கார் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு...

Read moreDetails

பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள் | Ajit Doval became a beggar to spy in Pakistan

புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்​மை​யில் வெளி​யானது. அதில் பல்​வேறு சுவாரசிய தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. உத்​த​ராகண்ட் மாநிலம், பவுரி கர்​வால் அருகே...

Read moreDetails
Page 227 of 1129 1 226 227 228 1,129

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.