இந்தியா

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

இதுகுறித்து அவர் கூறியதாவது: அமெரிக்க வரி விதிப்பால் ஏற்றுமதியாளா்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வுகாண ஏற்றுமதியை அதிகரிப்பது, புதிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) அமல்படுத்துவது, உள்நாட்டு சந்தையை...

Read moreDetails

“நமது ஜனநாயகத்திற்கு களங்கம்..” – பிரதமர் மோடியின் தாய்க்கு எதிராக இழிவு முழக்கமிட்ட காங்கிரஸுக்கு அமித்ஷா பதிலடி | இந்தியா

பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம், அந்த மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை...

Read moreDetails

“என் உயிர் உள்ளவரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்” – மம்தா சூளுரை | I will not let anyone take away people voting rights as long as I am alive says Mamata Banerjee

கொல்கத்தா: “நான் உயிரோடு இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி...

Read moreDetails

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

சீதாமார்ஹி பகுதியில், இன்று (ஆக.28) நடைபெற்ற பேரணியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் மக்களும்,...

Read moreDetails

இப்படியும் கூட நடக்குமா..? திருப்பதி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பகீர் சிசிடிவி காட்சிகள்! | இந்தியா

Last Updated:August 28, 2025 7:40 PM ISTதிருப்பதி சீனிவாச மங்காபுரத்தில் சுபாஷ் மற்றும் கூட்டாளி மோட்டார் சைக்கிளில் நாடகமாடி செல்போன் திருட்டு செய்து எஸ்கேப் ஆன...

Read moreDetails

ஆளுநரும், முதல்வரும் ஒரே உறையில் இரண்டு வாள்களாக இருக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் | Governor and Chief Minister cannot be two swords in the same sheath Tamil Nadu government argument in the Supreme Court

புதுடெல்லி: மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்தது தொடர்பான வழக்கில், ‘ஆளுநரும் முதல்வரும் ஒரே உறையில்...

Read moreDetails

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பகுதி பெண்கள் – ஆய்வு

பெண்களின் பாதுகாப்புக் குறித்த நாரி 2025 என்ற ஆய்வு முடிவு, புகார் அளிக்க முடியாத, எண்ணற்ற துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாவதாகவும், அது பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விட...

Read moreDetails

Bihar terror alert: பிகார் மாநிலத்திற்குள் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள்… சட்டமன்றத் தேர்தலைக் குலைக்க சதி? | இந்தியா

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பிகார் மாநிலத்திற்குள் மூன்று தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக அம்மாநிலக் காவல்துறை தலைமையகம், அனைத்து காவல் நிலையத்திற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.பிகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில்...

Read moreDetails

சத்தீஸ்கரில் ரூ.81 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 30 மாவோயிஸ்டுகள் சரண் | 30 Maoists surrender in Chhattisgarh with a reward of Rs 81 lakh

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நேற்று 30 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அவர்களில் இருபது பேருக்கு 81 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர யாதவ்...

Read moreDetails

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறையினரிடம் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.ஆனால், காவல்துறையினரோ, நிக்கி வீட்டில் சிலிண்டர் வெடித்ததற்கான எந்த தடயத்தையும் காணவில்லை. மரணமடையும் தருவாயில் நிக்கி அவ்வாறு கூறியது...

Read moreDetails
Page 224 of 1129 1 223 224 225 1,129

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.