இந்தியா

‘பிஹார் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு’ – ராகுல் மன்னிப்பு கோர அமித் ஷா வலியுறுத்தல் | Police arrest man for abusive language against PM Modi; Amit Shah demands apology from Rahul Gandhi

குவஹாத்தி: “ராகுல் காந்தியின் பேரணியின்போது பிரதமர் மோடிக்கு எதிராகவும், மறைந்த அவரது தாயாருக்கு எதிராகவும் பேசப்பட்ட வார்த்தைகள், ராகுல் காந்தி தொடங்கிய கீழ்த்தரமான எதிர்மறை அரசியலின் விளைவாகும்”...

Read moreDetails

நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் காங். எம்எல்ஏக்கள்!

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக திரட்டப்படும் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்காக, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை...

Read moreDetails

‘வைகை ஆற்றில் குப்பையாக உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்’ ஆதாரத்துடன் இபிஎஸ் கடும் கண்டனம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக...

Read moreDetails

பிகாரில் 3 லட்சம் வாக்காளர்கள் வெளிநாட்டினர் என சந்தேகம் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | இந்தியா

Last Updated:August 29, 2025 11:49 AM ISTபிகாரில் இந்திய தேர்தல் ஆணையம் 3 லட்சம் சந்தேகத்திற்குரிய வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, 7 நாட்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்க...

Read moreDetails

உத்தராகண்டின் சாமோலி, ருத்ரபிரயாக் மாவட்டங்களில் மேக வெடிப்பு: 8 பேர் மாயம் | Cloudburst in Uttarakhand Chamoli and Rudraprayag districts 8 people missing

டேராடூன்: உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 8...

Read moreDetails

ஜப்பான் தொழில்நுட்பம் – இந்திய திறமை இணைந்தால் தொழில்நுட்ப புரட்சி: பிரதமர் மோடி

அவர் பேசுகையில், இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. மிக விரைவில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக...

Read moreDetails

வரதட்சணை கொடுமை… கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு – பதறவைக்கும் சம்பவம் | இந்தியா

Last Updated:August 29, 2025 9:44 AM ISTபெங்களூருவில் ஐடி ஊழியர் ஷில்பா, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்ததாக புகார்; பிரவீன் கைது செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை...

Read moreDetails

4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ட்ரம்ப் கடும் பதற்றமாகி இருப்பதாக தகவல் | PM Modi refuses to speak despite being Trump called 4 times

புதுடெல்லி: வர்த்தக வரி தொடர்​பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​தும் பிரதமர் மோடி பேச மறுத்​த​தாக ஜெர்​மனி, ஜப்​பான் பத்​திரி​கைகள் செய்தி வெளி​யிட்​டுஉள்​ளன....

Read moreDetails

டோக்கியோவில் பிரதமர் மோடி!

ஜப்பானுக்கு இரண்டு நாள் பயணமாக தில்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி டோக்கியா நகருக்குச் சென்றடைந்தார்.15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியோ...

Read moreDetails

குழந்தைகளுக்கான ஆதார் கார்டு.. பள்ளிகளில் முகாம்கள் அமைப்பு.. UIDAI முக்கிய அறிவிப்பு! | இந்தியா

Last Updated:August 29, 2025 7:25 AM ISTமாணவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்காவிட்டால் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கும், நீட்,ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட தேர்வுகளை...

Read moreDetails
Page 222 of 1129 1 221 222 223 1,129

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.