இந்தியா

பாலியல் வழக்கு; போலீஸை துப்பாக்கியால் சுட்டு தப்பிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ | இந்தியா

Last Updated:September 02, 2025 7:59 PM ISTபஞ்சாபில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன்மஜ்ரா, போலீஸை துப்பாக்கியால் சுட்டு தப்பிய...

Read moreDetails

வன்முறைக்கு பிறகு முதல்முறையாக மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்.13-ல் பயணம்? | pm Modi to visit Manipur on September 13 for first time since violence

புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன....

Read moreDetails

அரிய வகை கனிமங்கள்: திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ள வன் (சன்ராக்ஷன் இவாம் சம்வா்தன்) சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அல்லது...

Read moreDetails

‘10 பர்சன்ட் அமைச்சர் மூர்த்தியின் கொள்ளையோ கொள்ளை..’ பத்திரப் பதிவுத் துறையில் ஊழல் என இபிஎஸ் குற்றச்சாட்டு!

மதுரை கிழக்கு தொகுதியில், ஆனையூரில் இருந்து மாட்டுத்தாவனி வரை 8 கிமீ தூரம் தார்சாலை, உம்மச்சிக்குளம் ஊராட்சி முதல் மதுரை தல்லாக்குளம் அவுட்போஸ்ட் வரை 7 கிமீ...

Read moreDetails

நீட் தேர்வில் மைனஸ் 40 மதிப்பெண்… மருத்துவப் படிப்பில் சீட்! வெளியான அதிர்ச்சி தகவல் | இந்தியா

Last Updated:September 02, 2025 9:53 PM ISTNEET தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் பெற்ற 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த அதிர்ச்சி தகவல்...

Read moreDetails

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஜராங்கே – மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி என அறிவிப்பு! | Maratha Reservation Struggle Manoj Jarange ends hunger strike

மும்பை: மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக அரசின் தீர்மானம் வெளியிடப்பட்டவுடன், தனது தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக ஜராங்கே கூறினார். மகாராஷ்டிராவின் மூன்று அமைச்சர்கள்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது...

Read moreDetails

“செப்டம்பர் 4ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம்..” பிரதமரின் தாயை இழிவாகப் பேசியதைக் கண்டித்து என்டிஏ அறிவிப்பு | இந்தியா

பிகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகாரப் பயணத்தை’ மேற்கொண்டார். இந்தப் பயணம் நேற்றோடு (செப்டம்பர் 1ஆம் தேதி) முடிவடைந்தது. இந்தப் பயணத்தின் ஒரு...

Read moreDetails

கட்சிவிரோத நடவடிக்கை: கேசிஆரின் மகள் கவிதா பிஆர்எஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் | KCR daughter Kavitha suspended from BRS

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கவிதாவை கட்சியிலிருந்து...

Read moreDetails

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி...

Read moreDetails
Page 211 of 1128 1 210 211 212 1,128

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.