இந்தியா

இந்தியாவில் இருந்து 40,000 டன் வெங்காயம் ஏற்றுமதி

இதுதொடா்பாக மத்திய நுகா்வோா் விவகார அமைச்சகச் செயலா் நிதி கரே கூறுகையில், ‘தடை நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து 45,000 டன்களுக்கு மேல் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

Schools Reopen: வரும் 31ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு -அப்போ எப்போ ஸ்கூல் திறக்குறாங்க?!-orders to provide books to schools by 31st and so schools reopen is which date

அதனைத் தொடர்ந்து, 2024-25ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை விநியோக மையங்களிலிருந்து வரும் 31.05.2024க்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு வழங்கும் போது கீழ்க்கண்ட நடைமுறைகளைப்...

Read moreDetails

முல்லை பெரியாறு விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

தொடர்புடைய செய்திகள்முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்துள்ளது.முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு...

Read moreDetails

“திமுக தலைவர் போல செயல்படுகிறார் வி.கே.பாண்டியன்” – பாஜக விமர்சனம் | Odisha has been outsourced to a Tamil Nadu origin bureaucrat who behaves like DMK party leader: Dharmendra Pradhan

புவனேஸ்வர்: “தமிழகத்தில் இருந்து ஒடிசாவுக்கு பணியமர்த்தப்பட்ட அதிகாரியான வி.கே.பாண்டியன், திமுக தலைவரைப் போல நடந்து கொள்கிறார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான்...

Read moreDetails

இந்திய இணையவழி குற்றங்கள் அதிகரிப்புக்கு மத்திய அரசு

கம்போடியா, மியான்மா், லாவோஸ் உள்ளிட்ட சில தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் குழுக்களால் இந்தியாவில் நிதி இழப்பை சந்திக்கும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவா்...

Read moreDetails

Priest Died: கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி – துரதிர்ஷ்டவசமாக பலி; நடந்தது என்ன?

Priest Died: கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி துரதிர்ஷ்டவசமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  Read More

Read moreDetails

நிலக்கரி ஊழல்: ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை

பாஜக ஆட்சியில் நிலக்கரி ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.இந்தோனேசியாவில் இருந்து...

Read moreDetails

இந்தியக் கடலோர காவல் படையில்  மேம்படுத்தப்பட்ட ‘டோர்னியர் – 228’ ரக விமானங்கள் இணைப்பு | upgraded ‘Tornier-228’ aircrafts Attached to the Indian Coast Guard

சென்னை: இந்தியக் கடலோர காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட இரண்டு ‘டோர்னியர் - 228’ ரக விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை வந்த இந்த விமானங்களுக்கு பராம்பரிய முறையில் தண்ணீர்...

Read moreDetails

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் வெளியேற்றும் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று (மே 22) மோதின.இந்த நிலையில், இன்றைய...

Read moreDetails

Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? – ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்

Kallakurichi student death: தனது மகளின் மரணம் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

Read moreDetails
Page 1255 of 1347 1 1,254 1,255 1,256 1,347

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.