இந்தியா

“உடனடியாக நாடு திரும்ப வேண்டும்” – பிரஜ்வலுக்கு எச்சரிக்கை விடுத்த தேவகவுடா! – News18 தமிழ்

பாலியல் புகார் வழக்கில் சிக்கியதால் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி, காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான...

Read moreDetails

“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” – மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார் | Minister Parameshwara Says centre did not coordinate in revanna case

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்...

Read moreDetails

நந்திகிராம் வன்முறை: அறிக்கை சமா்ப்பிக்க முதல்வா் மம்தாவுக்கு ஆளுநா் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் பாஜக பெண் தொண்டா் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த...

Read moreDetails

Savukku Shankar : சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!-mhc order to chennai police produce the entire file relating to invocation of goondas act against savukku shankar

சவுக்கு சங்கர் கைதின் பின்னணியூடியூபரும், பத்திரிக்கையாளருமான சவுக்கு சங்கர், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறையில் பணியாற்றும் பெண்காவலர்கள்” குறித்து...

Read moreDetails

ஒடிசா அரசியலில் புயலை கிளப்பும் தமிழர்..! யார் இந்த வி.கே.பாண்டியன்?

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பற்றி அனைவரும் அறிந்திருந்த நிலையில், அவருக்கு அடுத்தப்படியாக வி.கே.பாண்டியனை மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். Read More

Read moreDetails

“நான் தாக்கப்பட்டபோது கேஜ்ரிவால் வீட்டில்தான் இருந்தார்” – ஸ்வாதி மாலிவால் விவரிப்பு | Not giving clean-chit to anyone, Kejriwal was at home: Swati Maliwal

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் மே 13-ம் தேதி தான் தாக்கப்பட்டபோது, அவர் வீட்டில் இருந்தார் என்று தாக்குதலுக்கு உள்ளான ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இந்திய இணையவழி குற்றங்கள் அதிகரிப்புக்கு தென் கிழக்கு ஆசியாவின் சட்டவிரோத குழுக்கள் காரணம்: மத்திய அரசு

கம்போடியா, மியான்மா், லாவோஸ் உள்ளிட்ட சில தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தக் குழுக்களால் இந்தியாவில் நிதி இழப்பை சந்திக்கும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவா்...

Read moreDetails

No Parking Fine: சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம்!

No Parking Fine: சென்னை - புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக தாம்பரம் போக்குவரத்து காவல் போலீசார் அபராதம் விதித்தனர்....

Read moreDetails

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தொடர்புடைய செய்திகள்திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல...

Read moreDetails

தானே ரசாயன ஆலையில் கொதிகலன் வெடித்து 7 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம் | 7 killed in chemical factory boiler explosion in Maharashtra; 48 people were injured

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில்...

Read moreDetails
Page 1253 of 1347 1 1,252 1,253 1,254 1,347

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.