விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய அணி பாக்., வந்தால் சிறப்பான வரவேற்பு: ரிஸ்வான் | India get warm welcome in Pakistan if come to play Champions Trophy Rizwan

ராவல்பிண்டி: அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று விளையாட இந்தியா தங்கள் நாட்டுக்கு வந்தால் சிறப்பான வரவேற்பு...

Read moreDetails

1976-ல் இதே நாளில் உணவு இடைவேளைக்கு முன் சதம் கண்ட மாஜித் கான் | நினைவிருக்கா | otd in 1976 pakistan batsman Majid Khan scored century before lunch

1976-ம் ஆண்டு ஜான் பார்க்கர் தலைமையிலான நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு இளம் முஷ்டாக் முகமது கேப்டனாக இருந்தார். ஏற்கெனவே 2...

Read moreDetails

ஷுப்மன் கில் உடனான பேச்சு தோல்வி? – விராட் கோலி மீண்டும் ஆர்சிபி கேப்டனாக வாய்ப்பு | Virat Kohli set to return as RCB captain from IPL 2025

பெங்களூரு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி கேப்டன்சி தொடர்பாக ஷுப்மன் கில்லுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகவும்,...

Read moreDetails

IPL 2025 தக்கவைப்பு விதிகள்: எத்தனை வீரர்களைத் தக்கவைக்க முடியும்?-முழு விவரம் உள்ளே

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணிகள் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வியாழக்கிழமை சமர்ப்பிக்க வேண்டும். Read More

Read moreDetails

ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்கிறாரா? 3 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் மாறிய முன்னாள் கேப்டன்

விராட் கோலிகேப்டன் பதவியை ஏற்கவில்லை என்றால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கேப்டன்சி அனுபவம் கொண்ட ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது கே.எல்.ராகுல் போன்ற வீரர்களுக்கு...

Read moreDetails

மீண்டும் ஆர்சிபி அணியின் கேப்டனாகும் விராட் கோலி? வெளியானது புதிய தகவல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் பொறுப்பேற்பார் என்று இணையத்தில் தகவல்கள் பரவி...

Read moreDetails

India T20 Captain : சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வுபெற்றதை அடுத்து, புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். அது குறித்து பேசிய...

Read moreDetails

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு ரூ.8.50 கோடி ஊக்கத்தொகை… பிசிசிஐ அறிவிப்பு!

05குறிப்பாக பேட்மிட்டன், ஹாக்கி, ஈட்டி எறிதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் இந்திய அணி பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. Read More

Read moreDetails

பாரிஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் முனைப்பில் லோவ்லினா | Lovlina on the verge of changing the color of the medal in boxing

குத்துச்சண்டை விளையாட்டு 1904-ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்த விளையாட்டு ஓர் அங்கமாக உள்ளது. விதிவிலக்காக ஸ்டாக்ஹோமில் 1912-ம் ஆண்டு நடைபெற்ற...

Read moreDetails
Page 665 of 861 1 664 665 666 861

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.