Last Updated:
சொந்த மாநிலம் மீதான உங்களது அன்பும், திரும்ப வந்து சேவை செய்ய வேண்டும் என்ற உங்களது எண்ணமும் பாராட்டத்தக்கது
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நள்ளிரவில் வைத்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் முதல்வர் பதில் அளித்துள்ளார்.


