மலேசியா

ரிம 230 மில்லியன் முறைகேடு வழக்கு: இருவர் பிணையில் விடுதலை

“ஐந்து நாள் காவலுக்குப் பிறகு, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் இன்று விடுவிக்கப்பட்டனர்.” ரிம 230 கோடி நிதி முறைகேடு...

Read moreDetails

தனது குழந்தையை வேண்டுமென்றே கைவிட்ட குற்றச்சாட்டில் தனித்து வாழும் தாய்க்கு 1,500 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

தனது பச்சிளம் குழந்தையை வேண்டுமென்றே கைவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட 30 வயதுத் தாய்க்கு, கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.கடந்த ஏப்ரல் 8-ஆம்...

Read moreDetails

தந்தையைக் கொன்றதாக மனநலம் குன்றியவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது | Makkal Osai

கோத்த பாரு: மனநலம் குன்றிய ஒருவர், தனது தந்தையைக் கொலை செய்ததாக  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ​​அன்று குற்றம் சாட்டப்பட்டார். 41 வயதான முகமது...

Read moreDetails

தமிழகத்தில் யார் ஆட்சி: வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் | Makkal Osai

சென்னை: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.புதன்கிழமை (ஏப்ரல் 29) மாலை வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள்...

Read moreDetails

பத்து பகாட்டில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 21 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

பத்து பகாட்:ஜோகூரின் பத்து பகாட் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தின் தொழிலாளர் குடியிருப்புகளில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் (Ops Sapu), முறையான பயண ஆவணங்கள்...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் தாயகம் திரும்பும் திட்டம் 2.0, மே 2027 வரை நீட்டிப்பு | Makkal Osai

புலம்பெயர்ந்தோர் தாயகம் திரும்பும் திட்டம் 2.0, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ​​அன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில்,...

Read moreDetails

பிரசாரானா நிறுவனத் தலைவர் அமிர் ஹம்டான் பதவி விலகினார் | Makkal Osai

கோலாலம்பூர்:மலேசியாவின் பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான பிரசரானா மலேசியா பெர்ஹாட்டின் (Prasarana) தலைவரும், குழுமத் தலைமைச் செயல் அதிகாரியுமான அமிர் ஹம்டான், தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அந்நிறுவனம்...

Read moreDetails

ஜெம்போலில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் தம்பதியினர் பலி

நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், நெகிரி செம்பிலான், ஜெம்போல் அருகே, ஜாலான் கோல பிலா–சிம்பாங் பெர்டாங் சாலையின் 19ஆவது கிலோமீட்டர் பகுதியில், ஒரு முதிய தம்பதியினர்...

Read moreDetails
Page 1 of 1315 1 2 1,315

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.