மலேசியா

1MDB விசாரணையுடன் தொடர்புடைய 1.7 மில்லியன் அமெரிக்க டாலரை முடக்குவதற்கான உத்தரவை MACC பெற்றுள்ளது | Makkal Osai

1MDB வங்கியிலிருந்து முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட நிதிகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும், பார்படாஸில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் (6.7 மில்லியன்...

Read moreDetails

மனைவியைத் தாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்த கெடா போலீசார் | Makkal Osai

கடந்த வியாழக்கிழமை தனது மனைவியைத் தாக்கி, அவருக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கெடா காவல்துறை கைது செய்துள்ளது. இன்று அலோர் ஸ்டார் கைது செய்யப்பட்ட 43...

Read moreDetails

வாடிக்கையாளர் போல நடித்து நகைக்கடையில் கைவரிசை: தெமர்லோவில் RM5,000 மதிப்புள்ள தங்க வளையலுடன் திருடன் தப்பியோட்டம் | Makkal Osai

கோலாலம்பூர்:தெமர்லோ, ஜாலான் அஹ்மட் ஷாவில் உள்ள ஒரு நகைக் கடையில், வாடிக்கையாளர் போல நடித்து வந்த நபர் ஒருவர் RM5,000 மதிப்புள்ள தங்க வளையலைத் திருடிக்கொண்டு காரில்...

Read moreDetails

முதல் மனைவியைக் கோமா நிலைக்குத் தள்ளிய அதே நபர்; மற்றொரு மனைவியை தாக்கியதில் அவருக்குக் கருச்சிதைவு -போலீசார் தேடுதல் வேட்டை | Makkal Osai

கோலாலம்பூர்:ஜோகூரில் தனது மனைவியை அடித்துக் கோமா நிலைக்குத் தள்ளிய அதே நபர், தற்போது சுங்கை பட்டாணியில் உள்ள தனது மற்றொரு மனைவியைத் தாக்கியதில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

மலேசிய இந்து ஆலயங்களுக்கு ‘தர்ம மாடானி’ திட்டம்; 300 இந்து ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் -இரமணனிடம் ஒப்படைப்பு | Makkal Osai

மலேசிய இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்காக ‘தர்ம மாடானி’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். ‘தர்ம மாடானி’ திட்டத்தின்...

Read moreDetails

முஹிடின் மீதான வழக்கு: பெர்சத்து கட்சி கணக்கிற்கு வந்த RM19.5 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம்: ‘அசாதாரணமானது’ என வங்கி அதிகாரி சாட்சியம்! | Makkal Osai

கோலாலம்பூர்:பெர்சத்து (Bersatu) கட்சியின் வங்கிக் கணக்கிற்கு ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து RM19.5 மில்லியன் வந்திருப்பது “சாதாரணமானது அல்ல” என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின்...

Read moreDetails

பொழுதுபோக்கு மையங்களுக்கு ‘பாதுகாப்பு’ வழங்குவதாகக் கூறி மாமூல் வசூலித்த போலீஸ் அதிகாரி கைது! | Makkal Osai

கோலாலம்பூர்:பகாங் மாநிலத்தில் உரிமம் இல்லாத பொழுதுபோக்கு மையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் RM64,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில், 50 வயது மதிக்கத்தக்க உயர் போலீஸ் அதிகாரி...

Read moreDetails
Page 1 of 1311 1 2 1,311

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.