மலேசியா

பந்திங் பள்ளி கத்திக்குத்துச் சமபவம்: 15 வயது மாணவி மீது நாளை நீதிமன்றத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டு! | Makkal Osai

கோலாலம்பூர்:பந்திங், கோலா லங்காட்டில் (Banting, Kuala Langat) உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 15 வயது மாணவிக்கு எதிராக...

Read moreDetails

‘பார்ட்டி சிந்தா மலேசியா’ இனி ‘வாவாசான்3 நெகாரா’ – RoS ஒப்புதல்; புதிய கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கத் தயார்-ஹம்சா ஜைனுடின் அறிவிப்பு!

கோலாலம்பூர்: ‘பார்ட்டி வாவாசான் நெகாரா’ (Parti Wawasan Negara) அரசியல் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் அறிவித்துள்ளார். முன்னதாக ‘பார்ட்டி...

Read moreDetails

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி … | Makkal Osai

பெய்ஜிங், தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒருசில பகுதிகளில் 90 சென்டிமீட்டருக்கும் மேல் அதி கனமழை...

Read moreDetails

இ-ஹெய்லிங் பயணத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பயண முகவருக்கு 5 ஆண்டு சிறை; 2 பிரம்படி விதித்தது தாவாவ் நீதிமன்றம்! | Makkal Osai

தாவாவ்:மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இ-ஹெய்லிங் (e-hailing) வாகனப் பயணத்தின் போது, பல்கலைக்கழக மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 31 வயது பயண முகவருக்கு (Travel agent)...

Read moreDetails

இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்; ஜோகூரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் இந்தியர்களின் ஆதரவே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி – மனமுருகி வேண்டுகோள் விடுத்தார் ஒன் ஹஃபிஸ் | Makkal Osai

(கோகி கருணாநிதி)ஜோகூர் பாரு:ஜோகூரின் வளர்ச்சிப் பயணம் இன்னும் பாதியில்தான் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அமைத்த வலுவான அடித்தளத்தின் மீது மேலும் உயரங்களை அடைய வேண்டுமானால், அதற்கு...

Read moreDetails

பத்து பஹாட் சோதனைகளில் 31 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் கைது | Makkal Osai

பத்து பஹாட்: குடிநுழைவுத் துறை புதன்கிழமை (ஜூலை 8) இங்கு நடத்திய தொடர் நடவடிக்கைகளில் 31 ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கைது செய்தது. ‘ஓப்ஸ் செலரா’, ‘ஓப்ஸ்...

Read moreDetails

தவளைகளைக் காப்போம் –  பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அழைப்பு

மலேசியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்தில், தவளைகளும் தேரைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கவலை தெரிவித்துள்ளார்.ஆரோக்கியமான சூழல் மண்டலத்தைப்...

Read moreDetails

ஜோகூர் தேர்தல்: சிங்கப்பூரில் உள்ள சுமார் 3 லட்சம் மலேசியர்கள் தாயகம் திரும்பி பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்குமாறு ஒன் ஹபீஸ் வலியுறுத்தல் | Makkal Osai

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் பணிபுரியும் 3 லட்சம் மலேசியர்கள் திரும்பி வந்து, வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேஷனலுக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என்று...

Read moreDetails

மலேசியா – தாய்லாந்து இருதரப்பு உறவை வலுப்படுத்த அன்வார் – அனுடின் சந்திப்பு! | Makkal Osai

கோலாலம்பூர்:மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இங்குள்ள பெர்டானா புத்ராவில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுலுடன் (Anutin Charnvirakul) இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கியச் சந்திப்பு ஒன்றை...

Read moreDetails

JPJ சோதனையிலிருந்து தப்பிய மியன்மார் நாட்டவர் கைது: கெடா JPJ இயக்குநர் | Makkal Osai

கோலாலம்பூர்:கெடாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெடா மாநில போக்குவரத்துத் இலாகா இயக்குனர் ஸ்டயென் வான் லூதாம், சுங்கை பட்டாணியில் நேற்று ஜேபிஜே சோதனையிலிருந்து தப்பியோட முயன்ற...

Read moreDetails
Page 1 of 1447 1 2 1,447

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.