மலேசியா

கெடாவில் கடத்தல் முயற்சியில் இருந்து 2-ஆம் படிவம் மாணவி தப்பினார் – Malaysiakini

அந்த நபரின் கையை கடித்த பிறகு, மாணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறை தெரிவித்தது. “இரவு 8.25 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த...

Read moreDetails

பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை | Makkal Osai

பாரீஸ், உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான...

Read moreDetails

அதிகாலை வரை 8 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Makkal Osai

கோலாலம்பூர்:நாட்டின் எட்டு மாநிலங்களில் இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை 1.30 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு...

Read moreDetails

பங்கோர் தீவு அருகே நடந்த படகு விபத்தில் 8-வது உடல் கண்டெடுப்பு – Malaysiakini

பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கடல்சார் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று பங்கோர் (Pangkor) தீவு அருகே படகு கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த...

Read moreDetails

போதை ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்து: வாழ்நாள் ஓட்டுநர் உரிமத் தடையுடன் கடும் தண்டனை விதிக்க யுனேஸ்வரன் வலியுறுத்தல்! | Makkal Osai

கோலாலம்பூர்:மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி, விபத்துகளின் மூலம் மரணம் அல்லது கடுமையான காயங்களை ஏற்படுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்...

Read moreDetails

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு, தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன் | Makkal Osai

புத்ராஜெயா, உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்க, நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் மனிதவள அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு...

Read moreDetails

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை உணர்ச்சிவசப்பட்ட தூண்டுதலால் இருக்கலாம் – ரபிஸி – Malaysiakini

தன்னை உள்ளடக்கிய விசாரணைகள் உட்பட, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) விசாரணைகள் ஆதாரங்களை விட உணர்ச்சிகளின் தூண்டுதலால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ரஃபிஸி ரம்லி கவலை தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஜோகூர் பாருவில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த இளைஞர் – கத்தி மீட்பு, போலீசார் தீவிர விசாரணை! | Makkal Osai

ஜோகூர் பாரு:இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 33 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...

Read moreDetails
Page 1 of 1343 1 2 1,343

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.