மலேசியா

செராஸ் பொழுதுபோக்கு மையத் தாக்குதல்: 33 பேருக்குக் கூடுதலாக 10 மாதச் சிறை – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! | Makkal Osai

கோலாலம்பூர்:செராஸ், தாமன் ஷாமெலினில் (Taman Shamelin) உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய 33 ஆடவர்களுக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று கூடுதலாக...

Read moreDetails

வேலை அனுமதி அட்டைகள் மற்றும் திருமண ஆவணங்களை போலியாக தயாரித்த கும்பல் சிக்கியது – Malaysiakini

விசாரணைக்கு உதவி செய்வதற்காக ஒரு பெண் உட்பட மூன்று இலங்கை பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலாங்கூரில் உள்ள சிலாயாங் மற்றும் டேசா பெட்டாலிங் ஆகிய இரண்டு குடியிருப்பு...

Read moreDetails

பேராக்கில் முறையான அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 64 ஆடுகள் பறிமுதல் – 1.1 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டன! | Makkal Osai

தாப்பா:ஹரிராயா ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு கிளந்தானிலிருந்து சிலாங்கூருக்கு முறையான அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 64 ஆடுகளைப் பேராக் மாநில கால்நடை மருத்துவச் சேவைத் துறை அதிகாரிகள் பறிமுதல்...

Read moreDetails

33 பேருக்கு சிறைத் தண்டனை நீட்டிப்பு – Malaysiakini

நிர்வாக நீதிமன்றத்தால் (Magistrates’ Court) ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதங்களுடன் கூடுதலாக, தற்போது 10 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சேராஸ் கேளிக்கை விடுதி கலவரம் தொடர்பான வழக்கில்,...

Read moreDetails

பெல்ஜியம் கார் பந்தயம்: ரேசில் நடிகர் அஜித்குமாரின் அணி 2ம் இடம் பிடித்து அசத்தல் | Makkal Osai

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில்...

Read moreDetails

KLCC பகுதியில் ‘புகைப்படத் தரகர்கள்’ மீது அதிரடி நடவடிக்கை : 23 சம்மன்கள் – கேமராக்கள், கைபேசிகள் பறிமுதல்! | Makkal Osai

கோலாலம்பூர்:கோலாலம்பூர் மாநகர மையப் (KLCC) பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்துச் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் வசூலிக்கும் ‘உலாட் ஃபோட்டோ’ (Ulat Foto) நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கோலாலம்பூர் நகராண்மை...

Read moreDetails

எரிபொருள் மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் இருக்காது என அரசு உறுதியளிக்கிறது. – Malaysiakini

மேற்காசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக அழுத்தம் ஏற்பட்டபோதிலும், எரிபொருள் மானியக் கொள்கைகளில் அரசாங்கம் திடீர் மாற்றங்களை அறிமுகப்படுத்தாது என்று துணைப் பிரதமர் படில்லா...

Read moreDetails

மலாக்காவில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 23 வயது இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு! | Makkal Osai

மலாக்கா:மலாக்கா, ஆயர் குரோ (Ayer Keroh) அமர்வு நீதிமன்றத்தில் இன்று இரண்டு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 23 வயது ராணுவ வீரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது....

Read moreDetails
Page 1 of 1294 1 2 1,294

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.