மலேசியா

சிறப்பான பணிகளை செய்கிறார்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் புகழாரம் … | Makkal Osai

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை பாரட்டினார். டிரம்ப் கூறியதாவது: மோடியுடன் நான் மிகவும் நல்ல உரையாடல் நடத்தினேன். இந்தியாவில் உள்ள...

Read moreDetails

96 வயதில் காலமான ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்டரி வீரர் | Makkal Osai

ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்ட் ஜோஸ் எமிலியோ சான்டாமரியா தனது 96ஆவது வயதில் காலமானார். ரியல் மாட்ரிட் அணியின் பொற்காலமான 1950 – 60களில் விளையாடி புகழ்பெற்றவர்....

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சிங்கப்பூர் வழியாக மலேசியா வந்தடைந்தது ‘ஓஷன் தண்டர்’ கச்சா எண்ணெய் கப்பல் | Makkal Osai

கோலாலம்பூர்:ஈராக்கிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு புறப்பட்ட ‘ஓஷன் தண்டர்’ (Ocean Thunder) எனும் கப்பல், பல்வேறு சவால்களைக் கடந்து இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல்...

Read moreDetails

கால்டெக்ஸ் (Caltex) நிறுவனத்தின் RON95 மற்றும் டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. – Malaysiakini

பாதிக்கப்பட்ட சேவை நிலையங்கள் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன. துறைமுகங்களில் ஏற்பட்ட ‘எதிர்பாராத தாமதங்கள்’ காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு,...

Read moreDetails

மலேசியாவின் 11 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை | Makkal Osai

கோலாலம்பூர்:இன்று மாலை 7 மணி வரை 11 மாநிலங்கள் மற்றும் கோலாலம்பூரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடும் என...

Read moreDetails

செவிலியர் கொடுப்பனவு குறித்து ஆராய பணிக்குழு அமைக்கப்படும் – சுல்கிப்ளி – Malaysiakini

செவிலியர்களுக்கான உயர்கல்வி கொடுப்பனவை அதிகரிப்பதற்கான முன்மொழிவை ஆராய விரைவில் அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமது தெரிவித்தார். இந்த முன்மொழிவை...

Read moreDetails

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மின்வெட்டு அமல்: மக்கள் கடும் அவதி | Makkal Osai

இஸ்லாமாபாத், ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்க பாகிஸ்தான் அரசு நாடு தழுவிய மின்வெட்டை அறிவித்துள்ளது. இதன்படி,...

Read moreDetails

வீட்டுப்பணியாளர் கடத்தல் கும்பலிடமிருந்து 8 இந்தோனேசியப் பெண்கள் மீட்பு

ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள்...

Read moreDetails
Page 1 of 1286 1 2 1,286

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.