மலேசியா

5 பிள்ளைகளின் தாய் மறைவுக்குப் பின் உடல் உறுப்பு தானம்: பினாங்கு மருத்துவமனை பச்சையொளியில் மிளிர்ந்து மரியாதை!

கோலாலம்பூர்: சாலை விபத்தில் உயிரிழந்த 36 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயார் ஒருவர், தனது மறைவுக்குப் பின் உறுப்பு தானம் செய்ததை சிறப்பிக்கும் வகையில் பினாங்கு மருத்துவமனை...

Read moreDetails

கெந்திங் ஹைலண்ட்ஸில் இரண்டு நிமிடங்களில் லட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளை! | Makkal Osai

கோலாலம்பூர்: பகாங் மாநிலம் கெந்திங் ஹைலண்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்கை அவென்யூ வணிக வளாகத்தில் அமைந்துள்ள நகை கடை ஒன்றில், வெறும் இரண்டு நிமிடங்களில் கடைக்குள் புகுந்த...

Read moreDetails

பண்டமாரானில் தீப்பற்றி எரிந்த லோரி பழுதுபார்க்கும் பட்டறை: பெண்டாமார் பிளாட் வாசிகள் அலறி அடித்து ஓட்டம்! | Makkal Osai

கோலாலம்பூர்:பண்டமாரான் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள லோரி பழுதுபார்க்கும் பட்டறையில் சமையல் எரிவாயு மற்றும் தொட்டி (Gas Tank) பலத்த சத்தத்துடன் வெடித்ததில், அருகில் உள்ள பெண்டாமார் பிளாட்...

Read moreDetails

இந்தியா – அமெரிக்கா கடற்படை கூட்டுப்பயிற்சி கொச்சியில் நிறைவு … | Makkal Osai

கொச்சி, இந்தியா – அமெரிக்கா கடற்படையினர் இணைந்து நடத்திய 8-வது வெடிபொருள் அகற்றுதல் பயிற்சி கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெற்றிகரமாக...

Read moreDetails

அரசு 2030-க்குள் சாலை விபத்து உயிரிழப்புகளைப் பாதியாகக் குறைக்க விரும்புகிறது. – Malaysiakini

கடந்த ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களில் சுமார் 66 சதவீதம் பேர் மோட்டார் சைக்ளோட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் என்று துணைப் பிரதமர் அகமத்...

Read moreDetails

ஷா ஆலம் MAIS கட்டடம் அருகே காட்டுத்தீ: சேதங்களோ, உயிரிழப்போ இல்லை என JBPM தகவல்! | Makkal Osai

கோலாலம்பூர்:ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய மன்றக் கட்டடத்திற்கு (MAIS) அருகில் அமைந்துள்ள குன்றுக் காட்டுப் பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார்...

Read moreDetails

வாளால் வெட்டுவதாக சமூக வலைத்தளத்தில் மிரட்டல்: கெடாவில் 46 வயது நபர் போலிசாரால் கைது! | Makkal Osai

கோலாலம்பூர்:சமூக வலைத்தளப் பதிவ ஒன்றின் மூலம் நபர் ஒருவரை வாளால் காயப்படுத்துவதாக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயதுடைய நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.நேற்று...

Read moreDetails

மீண்டும் பிகேஆர் கட்சியில் இணைவதாக முன்னாள் அமைச்சர் சேவியர் ஜெயகுமார் அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், ஓரங்கட்டப்பட்டதாக உணரும் கட்சியின் மூத்த தலைவர்களை மீண்டும் கட்சிக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்த சில நாட்களிலேயே, கட்சியின் முன்னாள் துணைத்...

Read moreDetails

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: முக்கியத் தடயங்கள் சிக்கியதாக பினாங்கு போலீஸ் கமிஷனர் தகவல்!

கோலாலம்பூர்: சிம்பாங் அம்பாட், ஜாலான் பெர்நாகாகான் ஸ்ரீ தம்பூன் பகுதியில் கடந்த மாதம் 38 வயது நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத்...

Read moreDetails
Page 1 of 1535 1 2 1,535

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.