மலேசியா

3R பிரச்சினையைத் தீர்க்க தாய்மொழி புலமைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்- யுனேஸ்வரன் வேண்டுகோள் | Makkal Osai

கோலாலம்பூர், தாய்மொழிப் புலமையை, குறிப்பாக இளைஞர்களிடையே, வலுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். சமூக...

Read moreDetails

ஹம்சா வவாசான் தலைவராக நியமனம் – Malaysiakini

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ரைஸ் யாத்திம் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, இந்திரா மகோட்டா நாடாளுமன்ற உறுப்பினர் சைஃபுத்தீன் அப்துல்லா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்சா...

Read moreDetails

பழைய காயங்கள், விடைதெரியாத கேள்விகள்:  முதியோர் இல்லத்தில் 64 வயது முதியவர் மரணம்: காவல்துறை விசாரணை | Makkal Osai

சுங்கைப்பட்டாணியில் ஒரு முதியோர் இல்லத்தில் 64 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. அவர் இதற்கு முன்னர் அங்கு வசித்த மற்றொருவருடன் சண்டையில்...

Read moreDetails

போலி கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

தனது தாயிடமிருந்து 18,000 ரிங்கிட் பணத்தைப் பெறுவதற்காக, தானே கடத்தப்பட்டதாக நாடகமாடியதாக நம்பப்படும் ஒரு பெண், விசாரணைக்கு உதவுவதற்காக 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். புக்கிட்...

Read moreDetails

உலகக் கிண்ண கால்பந்தில் நம் நாடு எப்போ விளையாடும்   – Malaysiakini

இராகவன் கருப்பையா –  மலேசிய கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான ரிங்கிட் செலவு செய்யப்படுகிறது. ஆனால் அதன் மேம்பாட்டுத் தரம் கொஞ்சமும் திருப்தியளிக்கும் வகையில்...

Read moreDetails

நேர்மையுடன் அரசியல் களத்தில் மோதுங்கள்: சமூக வலைத்தளங்களில் ஜோகூர் இளவரசர் விமர்சிக்கப்படுவதற்கு டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் கண்டனம்! | Makkal Osai

ஜோகூர் பாரு:மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், தங்களின் சுயநல அரசியல் சதுரங்க ஆட்டத்திற்குள் அரச நிறுவனங்களை (Royal Institution) இழுக்க வேண்டாம் என...

Read moreDetails

எல்லை தாண்டிப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் திங்கட்கிழமை தாக்கல்; ரமணன் | Makkal Osai

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களைப் பாதுகாப்பதற்காக, விரிவாக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) பாதுகாப்புத் திட்டத்தைத் தாக்கல் செய்யும் செயல்முறை, திங்கட்கிழமை (ஜூன் 21) அன்று...

Read moreDetails

கோத்தா பாருவில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 54 குடியேறிகளுக்கு தலா 10,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. | Makkal Osai

கோலாலம்பூர்:முறையான ஆவணங்களின்றி மலேசியாவிற்குள் நுழைந்தது உட்பட பல குடிநுழைவு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 54 சட்டவிரோத குடியேறிகளுக்கு, இங்குள்ள அசெஷன்ஸ் நீதிமன்றம் (Sessions Court) தலா 1,000 ரிங்கிட்...

Read moreDetails
Page 1 of 1409 1 2 1,409

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.