மலேசியா

புதிய, போலியாக உருவாக்குவது கடினமான மலேசிய கடவுச்சீட்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது; விண்ணப்பங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது | Makkal Osai

புத்ராஜெயா, நாட்டின் அடையாள ஆவணத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், குடிநுழைவுத் துறை 94 பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட புதிய மலேசிய கடவுச்சீட்டை ஜூன் 1 முதல்...

Read moreDetails

ஜோகூர் மற்றும் சிலாங்கூரில் வேப் விநியோகஸ்தர்களை போலீசார் கைது செய்தததோடு fentanyl-laced கலந்த திரவமும் பறிமுதல் | Makkal Osai

fentanyl-laced வேப் திரவத்தை புகைத்து போதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் காட்டும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பல வேப் விநியோகஸ்தர்களை காவல்துறை கைது செய்துள்ளது. 1,670 வளாகங்களில்...

Read moreDetails

ஈப்போவில் நடந்த கொலை வழக்கு தொடர்பில் ஆறு பேர் கைது | Makkal Osai

ஈப்போ,  ஜாலான் லாங் இண்டா A/5 சாலையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கேபிள் திருட்டு நடவடிக்கைகள் தொடர்பான தகராறில்...

Read moreDetails

சிகரெட் துண்டுகள், பலகை மரக்கட்டைகளை வீசியதற்காக இருவருக்கு RM1,300 அபராதமும், சமூக சேவையும் விதிக்கப்பட்டது | Makkal Osai

ஐந்து மாதங்களுக்கு முன்பு பொது இடத்தில் சிகரெட் துண்டுகள் மற்றும் பலகை மரக்கட்டைகளை வீசியதை ஒப்புக்கொண்ட இருவருக்கு, இங்குள்ள அமர்வு நீதிமன்றம் இன்று தலா RM1,300 அபராதம்...

Read moreDetails

முகநூலில் மாமன்னர் குறித்து அவதூறுப் பதிவு: 6 குழந்தைகளின் தாய் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

ஷா ஆலாம்: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கு எதிராக முகநூலில் (Facebook) அவதூறு மற்றும் அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் 40...

Read moreDetails

தேசிய தலைமைத்துவத்தின் முடிவின்படியே பினாங்கு பக்கத்தான் – பாரிசான் உறவு அமையும்! முதலமைச்சர் சாவ் கோன் இயோ தகவல் | Makkal Osai

ஜார்ஜ் டவுன்:ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அண்மைக்காலமாக அரசியல் ரீதியான சலசலப்புகள் நிலவி வந்தபோதிலும், பினாங்கு மாநிலத்தில் பக்கத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல்...

Read moreDetails

கட்டுப்பாட்டை இழந்த கார் பொழுதுபோக்கு மைய வளாகத்தில் புகுந்தது | Makkal Osai

ஈப்போ: செவ்வாய்க்கிழமை (மே 19) அன்று, 37 வயதான ஒருவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, இங்குள்ள ஒரு பொழுதுபோக்கு மையக் கட்டிடத்தில் மோதினார்.ஈப்போ காவல் துறை...

Read moreDetails

கோல திரெங்கானுவில் நடந்த கோரமான விபத்தில் பதின்வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டது | Makkal Osai

Previous articleஜோகூர் அரசியல் மாநாட்டில் செய்தியாளர்கள் மீது ஆக்ரோஷமான நடந்த பாதுகாப்புப் பணியாளர்கள்- ஊடகக் கழகம் போலீஸ் புகார்! Read More

Read moreDetails

ஓய்வுபெற்ற காவலர் சடலமாக மீட்பு | Makkal Osai

மலாக்கா: தாமான் புக்கிட் கட்டில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டில் ஓய்வுபெற்ற காவலர்...

Read moreDetails

ஹம்ஸா தரப்பு PNஇல் இணைவது குறித்து பேச்சுவார்த்தை இல்லை: துவான் இப்ராஹிம் | Makkal Osai

கோலாலம்பூர்: ஹம்ஸா ஜைனுதீனின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் கூட்டணியில் இணைவது குறித்து பெரிக்காத்தான் நேஷனல் (PN) எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை என்று அதன் துணைத் தலைவர் துவான்...

Read moreDetails
Page 1 of 1354 1 2 1,354

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.