மலேசியா

சீனாவின் முக்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை | Makkal Osai

சீனாவின் எண்ணெய் ஆலைகள் மற்றும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானை பொருளாதார ரீதியில் முடக்கி, அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க வைக்க அமெரிக்கா...

Read moreDetails

‘Tangkap Azam Baki’ பேரணியில் பட்டாசு வெடிப்பு: போலீசார் தீவிர விசாரணை | Makkal Osai

கோலாலம்பூர் :கோலாலம்பூர் சோகோ (Sogo) வணிக வளாகத்திற்கு வெளியே இன்று நடைபெற்ற “Tangkap Azam Baki” பேரணியின் போது, திடீரென பட்டாசுகள் வெடித்த சம்பவம் தொடர்பாக காவல்துறை...

Read moreDetails

சிலாங்கூரில் 688 அங்கீகரிக்கப்படாத இந்து ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு, இக்கோயில்கள் அரசு மற்றும் தனியார் நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டவை என்று கூறுகிறார். சிலாங்கூர் மாநில நிர்வாக சபை உறுப்பினர் வி....

Read moreDetails

“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பிரதமரின் கருத்துக்கு சனுசி அதிரடி ஆதரவு

அலோர் ஸ்டார்: நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கருத்துக்கு கெடா...

Read moreDetails

‘Ops Tiris’ அதிரடி வேட்டை: 3,500 லிட்டர் டீசல் பறிமுதல்; லோரி ஓட்டுநர் கைது | Makkal Osai

கோலாலம்பூர் :கோலாலம்பூர், ஸ்தாப்பாக் (Setapak) பகுதியில் சட்டவிரோதமாக டீசல் கடத்த முயன்ற லோரி ஓட்டுநர் ஒருவரை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) அதிகாரிகள்...

Read moreDetails

மலேசியாவில் வெயில் கோரத்தாண்டவம்: 41 பேர் பாதிப்பு!

கோலாலம்பூர்: மலேசியாவில் நிலவி வரும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக இதுவரை 41 பேர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாகச் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ...

Read moreDetails

MACC-யை விட்டு வெளியேறிய பிறகு அரசியலில் ஈடுபட மாட்டேன் – அசாம்  – Malaysiakini

பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய...

Read moreDetails

RM230 மில்லியன் நிதி முறைகேடு: 40 சாட்சிகளை அழைக்கிறது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் | Makkal Osai

கோலாலம்பூர்:சிலாங்கூரில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் (NGO) பொதுமக்களிடமிருந்து வசூலித்த 230 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடு செய்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சுமார் 40...

Read moreDetails
Page 1 of 1305 1 2 1,305

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.