மலேசியா

எரிபொருள் விலை குறித்த போலிச் செய்தி: 5 பேருக்குத் தலா 25,000 ரிங்கிட் அபராதம் – MCMC அதிரடி! | Makkal Osai

கோலாலம்பூர்:மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தைப் பயன்படுத்தி, மலேசியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கப் போவதாகச் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள்...

Read moreDetails

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250 பேர் மாயம் | Makkal Osai

டாக்கா, வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் உலகின் மிகப்பெரிய அகதி முகாமில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்கியுள்ளனர். அங்கு போதிய உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு...

Read moreDetails

மலேசியா-தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள பேராக், கெடா, பெர்லிஸ் ஆகிய பகுதிகளில் உள்ள 13 பெட்ரோல் நிலையங்களில் காவல்துறை கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது | Makkal Osai

Previous articleசாலையில் சீறிப்பாய்ந்து வந்த கார்: கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்து – வைரலாகும் அதிர்ச்சிக் காட்சிகள்! Read More

Read moreDetails

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சாரத் தொழில்: ஷா ஆலமில் 11 வெளிநாட்டினர் கைது! | Makkal Osai

ஷா ஆலம்:ஷா ஆலம், புக்கிட் ரிமாவ் (Bukit Rimau), பிரிவு 32-இல் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் சட்டவிரோத விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை...

Read moreDetails

ஓடும் பேருந்தில் மடியில் அமர்ந்த காதலி: கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மற்றும் காதலி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! | Makkal Osai

ஜாசின்:நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் கவனக்குறைவாக ஓட்டியதோடு, தனது காதலியை மடியில் அமரவைத்து ஸ்டியரிங்கைப் பிடிக்கவிட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், இன்று ஜாசின் நீதிமன்றத்தில்...

Read moreDetails

கெப்போங் கொள்ளைச் சம்பவம்: துப்பாக்கி முனையில் 4.4 மில்லியன் ரிங்கிட் கொள்ளை – போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு! | Makkal Osai

கோலாலம்பூர்:கெப்போங் பகுதியில் உள்ள வீடுகளில் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சுமார் 4.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், துணை கண்காணிப்பாளர் (DSP)...

Read moreDetails

உக்ரைன் மீது பல மணிநேரம் ராக்கெட், டிரோன் கொண்டு ரஷியா தாக்குதல்; 16 பேர் பலி … | Makkal Osai

கீவ் நேட்டோ அமைப்பில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதனை...

Read moreDetails

பலவந்தமாகக் கடத்த சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை மறுத்து விசாரணைக் கோரிய ஆடவர் | Makkal Osai

பாசீர் மாஸ்,  கடந்த ஆண்டு ஒருவரைக்  பலவந்தமாகக் கடத்த சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, வேலையில்லாத ஒருவர் அமர்வு நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என கூறி விசாரணைக்...

Read moreDetails
Page 1 of 1284 1 2 1,284

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.