மலேசியா

வெளிநாட்டுத் தொழிலாளர் விசாரணையில் 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்கள் பறிமுதல் | Makkal Osai

அமலாக்க அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டினர் அடங்கிய ஒரு கும்பல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 38 பேரைக் கைது...

Read moreDetails

ஜொகூரில் தோல்வியடைந்தால் பக்காத்தானுக்கு பின்னடைவு

இராகவன் கருப்பையா- நாளை ஜூலை 11ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்தால் அந்த கூட்டணிக்கு அது மிகப் பெரியதொரு பின்னடைவை ஏற்படுத்துவது...

Read moreDetails

221 மில்லியன் பொய்க்குற்றச்சாட்டு; சட்ட நடவடிக்கை எடுக்கிறது ம.இ.கா | Makkal Osai

(கோகி கருணாநிதி)கூலாய்:முன்னதாக தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ம.இ.கா.விற்கு அரசாங்கம் மூலம் 221 மில்லியன் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை முற்றிலும் மறுத்துள்ள ம.இ.கா. தலைவர் S. Vigneswaran,...

Read moreDetails

உக்ரெய்ன் வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம் | Makkal Osai

 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிப் போட்டியில் உக்ரெய்ன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், இத்தாலியின் ஜாஸ்மின்...

Read moreDetails

இம்பியான் எமாஸ் தமிழ்ப்பள்ளி நில வர்த்தமானப் பணிகள் நிறைவடையும் வரை சமூகத்துடன் தொடர்ந்தும் நிற்போம் – பி.எஸ்.எம். | Makkal Osai

(கோகி கருணாநிதி)கெம்பாஸ்:இம்பியான் எமாஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள தமிழ்ப்பள்ளிக்கான நிலத்தின் வர்த்தமான (கெசட்) நடவடிக்கை முழுமையாக நிறைவடையும் வரை அப்பகுதி இந்திய சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவதாக மலேசிய...

Read moreDetails

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு | Makkal Osai

வயநாடு, கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை...

Read moreDetails

கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவர், சக மாணவரை பாக்ஸ் கட்டர் கொண்டு துரத் | Makkal Osai

மலாக்காவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை, கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர், தனது சக மாணவரை பாக்ஸ் கட்டர் கொண்டு துரத்திய சம்பவம்...

Read moreDetails

சட்டவிரோதக் குடியேறிகளுக்குக் கிடுக்கிப்பிடி: செயற்கை நுண்ணறிவு (AI) ட்ரோன்களைக் களம் இறக்குகிறது மலேசிய குடிநுழைவுத் துறை! | Makkal Osai

கோலாலம்பூர்:நாடு முழுவதும் தனது அமலாக்கச் சோதனைகளை வலுப்படுத்தவும், கண்காணிப்புத் திறனை மேம்படுத்தவும் மலேசியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ‘ட்ரோன் பிரிவுகளை’ (Drone Units) நிறுவக் குடிநுழைவுத் துறை திட்டமிட்டுள்ளது.இந்த...

Read moreDetails
Page 1 of 1449 1 2 1,449

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.