மலேசியா

மலேசிய இந்து ஆலயங்களுக்கு ‘தர்ம மாடானி’ திட்டம்; 300 இந்து ஆலயங்களுக்கு தலா 20,000 ரிங்கிட் -இரமணனிடம் ஒப்படைப்பு | Makkal Osai

மலேசிய இந்து ஆலயங்களின் மேம்பாட்டிற்காக ‘தர்ம மாடானி’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். ‘தர்ம மாடானி’ திட்டத்தின்...

Read moreDetails

முஹிடின் மீதான வழக்கு: பெர்சத்து கட்சி கணக்கிற்கு வந்த RM19.5 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம்: ‘அசாதாரணமானது’ என வங்கி அதிகாரி சாட்சியம்! | Makkal Osai

கோலாலம்பூர்:பெர்சத்து (Bersatu) கட்சியின் வங்கிக் கணக்கிற்கு ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து RM19.5 மில்லியன் வந்திருப்பது “சாதாரணமானது அல்ல” என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின்...

Read moreDetails

பொழுதுபோக்கு மையங்களுக்கு ‘பாதுகாப்பு’ வழங்குவதாகக் கூறி மாமூல் வசூலித்த போலீஸ் அதிகாரி கைது! | Makkal Osai

கோலாலம்பூர்:பகாங் மாநிலத்தில் உரிமம் இல்லாத பொழுதுபோக்கு மையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக சுமார் RM64,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில், 50 வயது மதிக்கத்தக்க உயர் போலீஸ் அதிகாரி...

Read moreDetails

செம்பிலான் அம்னோ காலை வாரியது- யார்தான் மந்திரி பெசார்?

அம்னோ தலைமையிலான நெகிரி செம்பிலான் பிஎன், மந்திரி பெசார் அமினுதின் ஹாருனுக்கு ஆதரவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து யாங் டி-பெர்டுவான் பெசார் துவாங்கு...

Read moreDetails

eHati நிறுவனர் மற்றும் அவரது கணவரைக் கண்டுபிடிக்க புக்கிட் அமான் இன்டர்போலுடன் இணைந்து செயல்படுகிறது | Makkal Osai

சர்ச்சைக்குரிய eHati திருமண ஊக்குவிப்புத் திட்டத்தின் நிறுவனர் மற்றும் அவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுவதால், அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக புக்கிட் அமான் இன்டர்போலுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது....

Read moreDetails

ஊழல் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் முயற்சியில் ஷம்சுல் இஸ்கந்தர் தோல்வி | Makkal Osai

கோலாலம்பூர்: பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளரான ஷம்சுல் இஸ்கந்தர் அகின், தன் மீதான ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளை அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான தனது...

Read moreDetails

அம்பாங்கில் பணமோசடி நடவடிக்கையை முறியடித்த காவல்துறை; 10 வெளிநாட்டினர் கைது | Makkal Osai

கோலாலம்பூர், அம்பாங்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது பணமோசடி நடவடிக்கையை காவல்துறை முறியடித்ததோடு 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 14 அன்று தாமான் அம்பாங் உத்தாமாவில் இந்தச் சோதனை...

Read moreDetails

கோத்தா திங்கியில் மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு: 13 இந்தோனேசியர்கள் உட்பட மலேசியர் கைது! | Makkal Osai

கோலாலம்பூர்:ஜொகூர், கோத்தா திங்கி பகுதியில் மனிதக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கருதப்படும் கும்பலை முறியடித்த போலீசார், 13 இந்தோனேசியர்களையும் , ஒரு உள்நாட்டு ஆட வரையும் கைது...

Read moreDetails

13,000 லிட்டர் டீசலை சட்டவிரோதமாக பதுக்கியதாக மூவர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

ஜோகூர் பாரு :சுமார் 13,000 லிட்டர் டீசலை முறையான அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி, ஒரு மலேசியர் மற்றும் இரண்டு இந்தோனேசியர்கள் மீது நேற்று ஜோகூர் பாரு...

Read moreDetails
Page 1 of 1310 1 2 1,310

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.