மலேசியா

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு | Makkal Osai

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்தில் நுழைவு வாயில்கள் திறக்கப்படாமல், நூற்றுக்கணக்கான பயணிகள் பரிதவித்த சம்பவம் ஏற்பட்டு உள்ளது.சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் 12 நுழைவு...

Read moreDetails

ஃபார்முலா 1 வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுற்றுலா அமைச்சகத்திடம் கைரி தெரிவித்துள்ளார்

ஃபார்முலா 1 பந்தயம் சிப்பாங்கிற்கு திரும்புவதை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (Motac) முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மலேசியா இதை வெறும் மூன்று நாள்...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பேய் வீடு வழிகாட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – Malaysiakini

கடந்த பிப்ரவரியில் கோலாலம்பூர் பொழுதுபோக்கு பூங்காவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பங்களாதேஷ் நாட்டவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கோலாலம்பூர் பொழுதுபோக்கு பூங்கா...

Read moreDetails

வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மீனவருக்கு 22 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படி தண்டனை! | Makkal Osai

கோலாலம்பூர்:சொந்த வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 50 வயது மீனவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24...

Read moreDetails

துப்பாக்கி ஏந்திய நபரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது – Malaysiakini

சந்தேகநபர் துப்பாக்கியைக் காட்டி பங்காளதேசத் தொழிலாளியை மிரட்டி, ரொக்கப் பணம் மற்றும் உணவுப் பொருட்களோடு தப்பி ஓடினார். இன்று அதிகாலை கோலாலம்பூர், தாமான் வாஹ்யூவில் உள்ள பல்பொருள்...

Read moreDetails

தாமான் வாயு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு துப்பாக்கிதாரியை தேடும் போலீசார் | Makkal Osai

கோலாலம்பூர், தாமான் வாயுவில் இன்று அதிகாலை ஒரு மளிகைக் கடை ஊழியரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொள்ளையடித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். செந்தூல் காவல் நிலையத்...

Read moreDetails

பாஸ் கட்சியைக் கண்டு இந்தியர்கள் பயப்படத் தேவையில்லை

மலேசியா இந்திய மக்கள் கட்சி (MIPP) லுகுட் தொகுதி வேட்பாளர் என். சதீஷ் குமார், இஸ்லாமிய கட்சியான பாஸ்  கட்சி அனைத்து சமூகங்களையும் மதிக்கிறது என்றும், தனது...

Read moreDetails

தண்ணீர் தொட்டியை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது வெல்டர் உயிரிழந்தார் | Makkal Osai

ஈப்போ: பேராக் மாநிலம் பாரிட்டில் உள்ள மாரா இளையோர் அறிவியல் கல்லூரியில் (MRSM) பற்றவைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தண்ணீர்த் தொட்டியில் விழுந்த 34 வயது நபர் ஒருவர்...

Read moreDetails
Page 1 of 1490 1 2 1,490

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.