மலேசியா

ரிம 20 மில்லியன் மோசடி வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். – Malaysiakini

ஒரு நிதி நிறுவனத்தில் கடன் பெறுவதற்காக, சந்தேகத்திற்குரிய நபர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்...

Read moreDetails

“MB தான் முடிவுகளை எடுக்கிறார்; DAP அல்ல” — KJ-க்கு கோபிந்த் பதிலடி – Malaysiakini

டிஏபி தலைவர் கோபிந்த் சிங் டியோ, முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்வைத்த, இடைக்கால நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுத்தீன் ஹாருனை டிஏபி கட்டுப்படுத்த முயற்சிக்கிறது...

Read moreDetails

கிள்ளான் துறைமுகத்தில் தீப்பற்றிய கொள்கலன்: சுங்கத்துறையிடம் சிக்கிய 17,000 கிலோ மின்னணுக் கழிவுகள்! | Makkal Osai

கிள்ளான்:கிள்ளான் துறைமுகத்திற்கு வந்திறங்கிய கப்பல் கொள்கலன் (Shipping Container) ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதில் ‘டின் தாது’ (Tin...

Read moreDetails

புயல் பாதிப்புக்குள்ளான மக்களை உடனடியாகச் சந்தித்த குமரன்; “மாஜூ ஜோகூராகத் தொடர வேண்டுமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்” | Makkal Osai

(கோகி கருணாநிதி)ஜோகூர் பாரு:புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியில் வீசிய பலத்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த புக்கிட் பத்து தொகுதித் தேசிய முன்னணி–ம.இ.கா....

Read moreDetails

ஜோகூர் மாநிலத் தேர்தல்: காலை 10.30 மணிக்குள் 36% போலீசார் முன்கூட்டியே வாக்குப்பதிவு; சுமுகமாக நடப்பதாக போலீஸ் தகவல்! | Makkal Osai

ஜோகூர் பாரு:ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு (Early Voting) இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், காலை 10.30 மணி நிலவரப்படி 4,257...

Read moreDetails

ஒற்றுமையும் அரசியல் நிலைத்தன்மையுமே ஜோகூரின் வளர்ச்சிக்கு அடித்தளம் – தீராம் தொகுதியில் ஒன் ஹஃபிஸ் வலியுறுத்தல் | Makkal Osai

(கோகி கருணாநிதி)ஜோகூர் பாரு:ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சி தொடர வேண்டுமெனில் இன ஒற்றுமையும் அரசியல் நிலைத்தன்மையும் அவசியம் என்றும், மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஜோகூர்...

Read moreDetails

பொது அமைதியை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை: சுங்கை பூலோ பகுதியில் ‘அதிகாலை தொழுகை பாங்கு’ போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது காவல்துறை! | Makkal Osai

கோலாலம்பூர்:சுங்கை பூலோ (Sungai Buloh) பகுதியில் சுபஹ் (Subuh) தொழுகைக்கான பாங்கு (Azan) ஓசை, குடியிருப்பாளர்களின் தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி கடந்த காலங்களில் எழுந்த பழைய சர்ச்சையைச்...

Read moreDetails

குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கு முன்னுரிமை: 2027-க்குள் 300 புதிய மழலையர் முன்பள்ளிகளைத் திறக்கிறது மடானி அரசு! | Makkal Osai

கோலாலம்பூர்:நாட்டின் ஆரம்பப்பள்ளிக் கல்வித் துறையை வலுப்படுத்தும் நோக்கில், வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் 300 புதிய மழலையர் பள்ளி (Preschool) வகுப்புகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு இலக்கு கொண்டுள்ளது.இதன்...

Read moreDetails
Page 1 of 1442 1 2 1,442

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.