மலேசியா

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி! | Makkal Osai

கோலாலம்பூர்: இரண்டு வார காலப் பிரசாரப் பயணங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி...

Read moreDetails

குவா மூசாங் விபத்து: தந்தை மறைந்த ஓராண்டில் தாயையும் தம்பியையும் இழந்த உடன்பிறப்புகள்! | Makkal Osai

கோலாலம்பூர்:தந்தையை இழந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கொடூரச் சாலை விபத்து ஒன்றில் தாயையும் இளைய தம்பியையும் பறிகொடுத்துப் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் மூன்று உடன்பிறப்புகள்.நேற்று, குவா...

Read moreDetails

நெகிரி செம்பிலான் தேர்தல்: காலை 10 மணி நிலவரப்படி 18.22% வாக்குகள் பதிவு! | Makkal Osai

சிரம்பான்:இன்று நடைபெற்று வரும் 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், காலை 10:00 மணி நிலவரப்படி 18.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல்...

Read moreDetails

குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் … | Makkal Osai

பீஜிங் சீனாவில் 8 மாத குழந்தையுடன் விமான பயணம் செய்த தந்தையின் செயலால் பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.சீனாவில், சென் என்ற நபர் தன்னுடைய 8 மாத குழந்தை...

Read moreDetails

பேருந்து மோதி இந்திய மாது பலி | Makkal Osai

( பி. மலையாண்டி )கோலாலம்பூர்:பத்துமலை வளாகத்தில் பேருந்து கடக்கும் பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று மோதி, ஓர் இந்தியப் பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்...

Read moreDetails

உலு லங்காட் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: போதைப்பொருள் பயன்படுத்திய கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்! | Makkal Osai

கோலாலம்பூர்:உலு லங்காட்டில் கடந்த புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற கொடூர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம்...

Read moreDetails

113 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல்: இந்தோனேசிய மீனவர்கள் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது! | Makkal Osai

கோலாலம்பூர்:பினாங்கு கடற்பகுதியில் RM6.1 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டின்கீழ் இரு இந்தோனேசிய மீனவர்கள் மீது பாலிக் பூலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதியப்பட்டது.மாஜிஸ்திரேட் சியா...

Read moreDetails

ஆங்கிலம் பேசுவது ஒருவரின் தேசப்பற்றைக் குறைக்காது – அபாங் ஜோ – Malaysiakini

நாட்டின் மீது உள்ள அன்பு, அறிவின் மூலம் அடையப்படும் முன்னேற்றத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று சரவாக் முதல்வர் தெரிவித்துள்ளார். சரவாக் மாநிலத்தின் முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங்...

Read moreDetails

ரோஹிங்கியர்களைத் திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும் என 5 அனைத்துலக உரிமைக் குழுக்கள் அரசை வலியுறுத்துகின்றன | Makkal Osai

இராணுவ ஆட்சிக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டில் ரோஹிங்கியாக்கள் துன்புறுத்தலுக்கும் இனப்படுகொலைக்கும் உள்ள உண்மையான அபாயங்களை எதிர்கொள்வதால், 5,000 ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஐந்து...

Read moreDetails
Page 1 of 1498 1 2 1,498

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.