மலேசியா

மர ஆலைக்கு ‘கையெறி குண்டு’டன் கூடிய மிரட்டல் கடிதம் | Makkal Osai

சுங்கைப்பட்டாணியில் உள்ள புக்கிட் செலம்பாவில் அமைந்துள்ள ஒரு மர ஆலைக்கு, இன்று காலை கையெறி குண்டு போன்ற ஒரு பொருளுடன் மிரட்டல் கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக்...

Read moreDetails

பினாங்கு, பெனாகாவில் இருந்து சுயமாக வெளியேறிய 121 ரோஹிங்கியாக்கள்: கோலாலம்பூர் UNHCR அலுவலகத்திற்கு இடமாற்றம்! | Makkal Osai

கோலாலம்பூர்:பினாங்கு, பெனாகாவில் உள்ள தற்காலிகக் குடியிருப்பில் வசித்து வந்த 121 ரோஹிங்கியா அகதிகள், நேற்று தங்களின் சுய விருப்பத்தின் பேரில் கோலாலம்பூரில் உள்ள ஐநா அகதிகள் உயர்ஸ்தானிகராலய...

Read moreDetails

அரசியலுடன் அரண்மனையைத் தொடர்புபடுத்தி வீடியோ: காவல்துறை விசாரணை ஆரம்பம் – நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் எச்சரிக்கை! | Makkal Osai

கோலாலம்பூர்:நெகிரி செம்பிலான் அரச குடும்ப நிறுவனம் அரசியல் கட்சி ஒன்றினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகக் கூறி, சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ தொடர்பாகக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.TikTok செயலியில்...

Read moreDetails

கடத்தல், கொலை என சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து புதிய விசாரணையைக் கோரிய அன்னா ஜென்கின்ஸின் மகன் | Makkal Osai

ஜார்ஜ் டவுன்: ஆஸ்திரேலிய மாதுவான அன்னா ஜென்கின்ஸின் மகன், அவரது காணாமல் போனது, மரணம் ஆகியவை கடத்தல், கொலை, முறையற்ற தடுப்புக்காவலாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கக்...

Read moreDetails

மணிரத்னம் -விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் | Makkal Osai

மணிரத்னம் இயக்கத்தில், தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்கும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார்.மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும்...

Read moreDetails
Page 1 of 1488 1 2 1,488

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.