மலேசியா

மாற்றுத்திறனாளி சிறுமி மீது அவதூறு: டிக்டாக் மூலம் கிண்டல் செய்த இரு சிறுவர்கள் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்! | Makkal Osai

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலம், ரெங்கிட் பகுதியில் உள்ள தாமான் பாரிட் லாபிஸ் ஸ்ரீ லடாங்கல் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஜூலை 25ஆம் தேதி, 17 வயதுடைய...

Read moreDetails

பகைமையை வளர்க்கும் ஹடியின் கருத்துக்கு கடும் கண்டனம்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தனது “மிண்டா பிரசிடென்” (தலைவரின் மனம்) பத்தியில் டிஏபி-க்கு எதிராக சமீபத்தில் வெளியிட்ட கடுமையான தாக்குதல், அக்கட்சியின் மலாய் தலைவர்களிடமிருந்து...

Read moreDetails

செப்டம்பர் 9-இல் ‘ஜுவாலான் இஹ்சான் ரஹ்மா 9.9’ ஆன்லைன் விற்பனை: பிரதமர் அறிவிப்பு!

கோலாலம்பூர்: வரவிருக்கும் மலேசியா தினக் கொண்டாட்டத்தையொட்டி, செப்டம்பர் 9-ஆம் தேதி ‘Jualan Ihsan Rahmah 9.9’ ஆன்லைன் விற்பனை நடத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...

Read moreDetails

முஸ்லிம்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த தபோங் ஹாஜி குறிவைக்கப்படுகிறது -சாடுகிறார் ஹடி – Malaysiakini

முஸ்லிம்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த தபோங் ஹாஜி குறிவைக்கப்படுவதாக ஹாடி சாடுகிறார். தபோபங் ஹாஜியில் உள்ள சில தனிநபர்களின் முறைகேடுகள் பெரிதுபடுத்தப்படுவதால், அந்த நிறுவனத்தை மேம்படுத்துவதில் மற்றவர்களின் பங்களிப்புகள்...

Read moreDetails

பிளாக் மரியா விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கில் குடிநுழைவுத் துறை ஓட்டுநர் விசாரணை கோரியுள்ளார் | Makkal Osai

கோலாலம்பூர்: ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் நடந்த பிளாக் மரியா விபத்தில் ஒரு தந்தையும் அவரது இரண்டு மகள்களும் உயிரிழந்தது தொடர்பாக, குடிழைவுதத் துறை ஓட்டுநர் ஒருவர் ...

Read moreDetails

மூன்று பேர் உயிரிழந்த பிளாக் மரியா விபத்து தொடர்பாக குடிவரவு அதிகாரி இடைநீக்கம் | Makkal Osai

ஜாலான் சுல்தான் இஸ்மாயில்-மஜு சந்திப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த விபத்தில் ஈடுபட்ட குடிநுழைவு அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தலைமை இயக்குநர் ஜகாரியா...

Read moreDetails

ஜோகூர், திரெங்கானு கொடி குளறுபடிகளில் இரட்டை நிலைப்பாடுகளை சாடிய நாடாளுமன்ற உறுப்பினர் | Makkal Osai

ஜோகூரில் உள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் கோலா திரெங்கானு மாநகர சபை (MBKT) சம்பந்தப்பட்ட இரண்டு கொடி குளறுபடிகள் தொடர்பான நடவடிக்கைகளில் காவல்துறை இரட்டை நிலைப்பாடுகளைக் கடைப்பிடித்ததாகக்...

Read moreDetails

மலேசியாவில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: 15,000-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் விநியோகம்!

கோலாலம்பூர்: நாடு முழுவதும் கண்ட இடங்களில் குப்பை கொட்டும் சிறு குற்றங்களுக்காக இதுவரை 14,807 அறிவிப்பு நோட்டீஸ்கள் (Notices) வழங்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை (KPKT)...

Read moreDetails
Page 1 of 1540 1 2 1,540

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.