மலேசியா

ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நேபாள இளம்பெண்கள்: கொலையா? போலீஸ் விசாரணை | Makkal Osai

பெங்களூரில் மரத்தில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாள பெண்கள் 2 பேர் மீட்கப்பட்ட சம்பவம், கொலையா? என்பது குறித்து போலீச்ர் விசாரித்து வருகின்றனர். பெங்களூரூ எலகங்கா...

Read moreDetails

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்திட்டத்திற்கு வாசிக்கும் பெண்கள் இன்றியமையாதவர்கள் என்கிறார் ஃபட்லினா | Makkal Osai

கோலாலம்பூர்: வலுவான வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் பெண்கள், தகவலறிந்த சமூகத்தை உருவாக்குவதிலும் தேசிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்று கல்வி அமைச்சர்...

Read moreDetails

தபுங் ஹாஜி விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் யாரையும் விட்டு விடாதீர்; மாமன்னர் அறிவுறுத்தல்

தபுங் ஹாஜி (TH) மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்த விசாரணையில் எந்த விவரங்களையும் விடாதீர்கள் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். அரச...

Read moreDetails

சில்க் தொழிற்பேட்டையில் மாசு: 4 தொழிற்சாலைகள் உடனடி மூடல் | Makkal Osai

(கோகி கருணாநிதி)இஸ்கண்டார் புத்ரி:இங்குள்ள சில்க் (SILC) தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு சம்பவத்தைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய நான்கு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.ஜோகூர் மாநில...

Read moreDetails

பொந்தியானில் வெள்ளம், கடலரிப்பு தடுப்புப் பணிகள் தீவிரம்

(கோகி கருணாநிதி) பொந்தியான்: பொந்தியான், குக்குப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு, கடற்கரை அரிப்பு கட்டுப்பாடு, மீனவர் வசதி மேம்பாட்டுத் திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்து...

Read moreDetails

தாபுங் ஹாஜி விசாரணையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் –  பேரரசர் – Malaysiakini

யாத்ரீக  பயண நிதி தொடர்பான முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பக் கூடாது என்று சுல்தான் இப்ராஹிம் கூறுகிறார் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமுக்கும், பிரதமர்...

Read moreDetails

ஜோகூர் பாருவில் 37 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுடன் இருந்த உணவகத்தில் குடிவநுழைவுத் துறை சோதனை | Makkal Osai

ஜோகூர் பாரு, தாமான் செந்தோசாவில், 37 வெளிநாட்டினரை சட்டவிரோதமாகப் பணியமர்த்திய கடல் உணவு உணவகம் ஒன்றில் குடிநுழைவுத் துறை சோதனை நடத்தியுள்ளது. 19 முதல் 49 வயதுக்குட்பட்ட...

Read moreDetails

உதயநிதி ஸ்தாலின் கைதானால் நமக்கு ஏதும் ஆகப்போவதில்லை

இராகவன் கருப்பையா – தமிழ் நாட்டு மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்தாலின் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான போது இங்குள்ள நம் சமூகத்தைச்...

Read moreDetails
Page 1 of 1515 1 2 1,515

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.