சிங்கப்பூர்

கைப்பேசியை பார்த்தவாறு லாரி ஓட்டிய இந்திய கட்டுமான ஊழியர்… விபத்தில் கார் ஓட்டுநர் மரணம் – ஊழியருக்கு சிறை

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊழியரான நடராஜன் மோகன்ராஜ் (28) என்ற அந்த ஊழியர், தனது...

Read moreDetails

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

SGD to INR: சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போதைய (ஆக.30) சிங்கப்பூர் பணமாற்று நிலவரப்படி, ஒரு சிங்கப்பூர் டாலருக்கு...

Read moreDetails

“சொந்த ஊரில் மனைவி, சந்தித்து நாளாச்சு” – பணிப்பெண்ணை நாசம் செய்த வேலைவாய்ப்பு ஏஜென்ட்: சிறை, பிரம்படி

சிங்கப்பூரில் வேலைக்காக அழைத்துச் சென்ற பணிப்பெண்ணை நாசம் செய்த வேலைவாய்ப்பு ஏஜென்ட்டுக்கு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண்ணை புதிய முதலாளியின் வீட்டிற்கு வேலைக்காக அழைத்துச்...

Read moreDetails

மசாஜ் பார்லரில் தகாத சேவை… 10 பெண்கள் கைது

மெக்பெர்சன் சாலையில் உள்ள மசாஜ் பார்லரில் தகாத சேவையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆக.28 அன்று காவல்துறை நடத்திய அதிரடி சோதனையின்போது...

Read moreDetails

மின்சிகரெட்: S பாஸ், ஒர்க் பெர்மிட் வெளிநாட்டு ஊழியர்களுக்கு செப்.1 முதல் கடும் நடவடிக்கை

மின்சிகரெட் பயன்படுத்துவோருக்கு எதிராக சிங்கப்பூர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் மின்சிகரெட் பயன்படுத்தி பிடிபட்டால் அவர்களின் அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்படலாம்...

Read moreDetails

4D லாட்டரியில் 50 மேற்பட்டோர் வெற்றி… ‘2250’ என்ற அதிஷ்ட எண்ணுக்கு கொட்டிய பரிசு!

சிங்கப்பூர் 4D லாட்டரியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த குலுக்கலில் ‘2250’ என்ற எண் வெற்றி பெற்றது. அந்த குறிப்பிட்ட வெற்றி எண்ணை சுமார் 50...

Read moreDetails

லாரி உட்பட 4 வாகனங்கள் மோதல்: லாரி ஓட்டுநர் அதில் பயணித்த ஊழியர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

தெம்பனீஸ் விரைவுச்சாலையில் லாரி உட்பட நான்கு வாகனங்கள் மோதிய சம்பவத்தில் 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரி இருக்கையில் ஓட்டுநர் சிக்கி கொண்டதாகவும், அவர் மீட்கப்பட்டு...

Read moreDetails

இடிபாட்டில் சிக்கி வெளிநாட்டு ஊழியர் மரணம்… கட்டுமான நிறுவனத்துக்கு S$210,000 அபராதம்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம் தொடர்பில் நிறுவனம் ஒன்றுக்கு S$210,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பார்க்கர் சாலையில் உள்ள ஆங்கிலோ-சீனப் பள்ளி (ACS) வளாகத்திற்குள் உள்ள வேலையிடத்தில் 2019...

Read moreDetails

ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள்

சிங்கப்பூர்: ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள் மீது நாளை ஆகஸ்ட் 28 ஆம் தேதி குற்றச்சாட்டுகள்...

Read moreDetails

“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்

சிங்கப்பூரில் சம்பளம் மற்றும் வேலையை விட்டு நீக்குவது போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கை புகார்கள் கடந்த ஆண்டில் 11,685 ஆக உயர்ந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும்...

Read moreDetails
Page 15 of 148 1 14 15 16 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.