சிங்கப்பூர்

மது போதையில் சிராங்கூன் சாலையில் படுத்துக்கிடந்த ஆடவர் கைது

சிங்கப்பூர்: சிராங்கூன் சாலையில் மது போதையில் படுத்துக்கிடந்த 44 வயதுமிக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 4 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், “”Beh...

Read moreDetails

முதலாளியின் பணத்தை திருடிய வெளிநாட்டு பணிப்பெண்..”மிக அன்பாக பார்த்துக்கொண்டேன்” என கண்ணீர் விட்ட முதலாளி

வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருக்கும் தனது முதலாளியிடமிருந்து S$10,000-க்கும் அதிகமான பணத்தைத் திருடி பிடிபட்டுள்ளார். மியான்மரைச் சேர்ந்த அந்த பணிப்பெண், திருடிய பணத்தை வைத்து...

Read moreDetails

காஸா மக்களுக்காக 6,500 கூடாரங்களை அனுப்பிய சிங்கப்பூர்!

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், காஸாவில் பாதிக்கப்பட்ட சுமார் 6,500 பேருக்கான கூடாரங்களை அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்ட கூடாரங்கள், கரம் அபு சேலம் கிராசிங் வழியாக காஸா சென்றடைந்ததாக சிங்கப்பூர்...

Read moreDetails

தலை நசுங்கி இறந்த வெளிநாட்டு ஊழியர்… மேற்பார்வையாளர் மீது குற்றம் இல்லை என தீர்ப்பு

வெளிநாட்டு ஊழியரின் தலை நசுங்கி இறந்த கோர விபத்து தொடர்பில் நடந்த வழக்கில் மேற்பார்வையாளர் மீது தவறில்லை என விடுதலை வழங்கப்பட்டுள்ளது. திரு. வை சோங் வெங்...

Read moreDetails

இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறை.. ஜன்னல் வழியே பெண்ணை கண்டு, படுக்கையறைக்குள் நுழைந்த ஊழியர்

சிங்கப்பூரில் அமெரிக்க பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்த இந்திய கட்டுமான ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஜன்னல் வழியாக பெண்ணை பார்த்த அந்த...

Read moreDetails

லாட்டரி உள்ளிட்டவை மூலம் S$12.7 பில்லியன் வருவாய் ஈட்டி Singapore Pools சாதனை

Singapore Pools நிறுவனம் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் S$12.7 பில்லியன் மொத்த வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்த வருவாய் லாட்டரி டிக்கெட்டுகள், விளையாட்டு பந்தயம்...

Read moreDetails

இரு லாரிகள் மோதல்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு எலும்பு முறிவுகள், சிராய்ப்பு… 21 பேர் பாதிப்பு

சிங்கப்பூர்: இரண்டு லாரிகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எலும்பு முறிவுகள், சிராய்ப்பு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோவா சூ காங்...

Read moreDetails

சிங்கப்பூரில் பதுங்கி இருந்த திருவாரூர் நபர் இந்தியா சென்றபோது கைது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (48), இவர் சென்னை நொளம்பூர் பகுதியில் மீன் கடை நடத்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2023 ஆம்...

Read moreDetails

லாரி மோதிய சம்பவம்… பைக் ஓட்டுநர் மரணம் – 49 வயது லாரி ஓட்டுநர் போலீஸ் விசாரணையில்…

புக்கிட் திமாவில் இன்று (அக்.9) லாரியுடன் ஏற்பட்ட மோதலில் 29 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை 10.30 மணியளவில் PIE நோக்கி...

Read moreDetails

துவாஸில் மெத்தை, தலையணையில் புகையிலை.. வெளிநாட்டு ஓட்டுநர் கைது

சிங்கப்பூருக்குள் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தும் முயற்சியை அதிகாரிகள் முறியடித்தனர். துவாஸ் சோதனைச் சாவடி வழியாக கடத்தப்படவிருந்த சுமார் 4,200க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை குடிநுழைவு & சோதனைச்...

Read moreDetails
Page 11 of 148 1 10 11 12 148

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.