இலங்கை

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கல்கிஸையில் நடந்த  துப்பாக்கிச்சூட்டுசம்பவம் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்து வருவதால், பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடுகளின் அதிகரிப்பு பொதுமக்களை தொடர்ந்து பீதியடையச்...

Read moreDetails

Tamilmirror Online || ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல்

போர் நிறுத்தம் செய்து கொள்வதாக அறிவித்த பின்னர் அதையும் மீறி பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் நேற்று இரவு ட்ரோன்களை ஏவி தாக்குதல்கலை நடத்தியுள்ளது. இதனால்...

Read moreDetails

பாகிஸ்தான் ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பனமான இந்தியாவின் தற்கொலை படை ட்ரோன்கள்

இந்தியாவின் முக்கிய இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் செலுத்திய‌ ஏவுகணைகளையும், வான் பாதுகாப்பு ராடர்களையும் வானிலே தாக்கி அழித்த தற்கொலை படை ட்ரோன்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த...

Read moreDetails

பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல்.. பஹல்காம் சம்பவத்துக்கு இந்தியா பதிலடி..!

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More

Read moreDetails

Tamilmirror Online || வெலிமடையில் பஸ் விபத்து: ஒருவர் பலி

வெலிமடை, டயரபா பகுதியில் நேற்று இரவு தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 20...

Read moreDetails

அதிகரித்துள்ள உப்பு விலை : யாழ்ப்பாண மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உப்பின் (salt)விலை கட்டுப்பாடற்ற...

Read moreDetails

குரு பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு ஏற்படவுள்ள கோடீஸ்வர யோகம்!

ரிஷப ராசியில் பயணித்து வரும் சுப கிரகமான குரு குரு மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் சில...

Read moreDetails

Tamilmirror Online || இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சனிக்கிழமை 5 மணி முதல் அமலுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறார் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி.  ...

Read moreDetails

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் : காவல்துறைக்கு அறிவுரை கூறும் பிரதமர்

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் காவல்துறை குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (10) பிரதமர் அலுவலகத்தில்...

Read moreDetails

மாணவி மரணம்: ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை; உள்ளக விசாரணை ஆரம்பம்

கொட்டாஞ்சேனை, கல்போத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது மாணவி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான ஆசிரியர் கட்டாய விடுமுறையில்...

Read moreDetails
Page 998 of 1622 1 997 998 999 1,622

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.