இலங்கை

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் ஆங்கிலபாட ஆசிரியர் கைது 

தெவிநுவர பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சம்பந்தப்பட்ட பாடசாலையில் ஆங்கில...

Read moreDetails

Tamilmirror Online || இன்று இடியுடன் கூடிய மழை பெய்யகூடும்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.    சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன்...

Read moreDetails

பாகிஸ்தான் தாக்குதல் அச்சுறுத்தல்…! பஞ்சாபில் உள்ள முகாமுக்கு மோடி திடீர் விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மறுநாள், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

வீடு தீப்பிடித்து எரிந்ததில் இளம் பெண் உயிரிழப்பு

19 வயதுடைய புதும்மினி துரஞ்சா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். Read More

Read moreDetails

சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது : லசந்த அழகியவண்ண சவால்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி 40 சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும் எனவும் சுமார் 100 சபைகளில் எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என சிறிலங்கா...

Read moreDetails

பொலிஸாரின் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும்...

Read moreDetails

Tamilmirror Online || யாழில்.முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று திங்கட்கிழமை (12)...

Read moreDetails

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் அகோர குண்டுவீச்சு : ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் பலி

மியான்மரின்(myanmar) சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை மீது நேற்று(12) காலை மியான்மர் இராணுவம் குண்டுவீசி நடத்திய வான்வழித் தாக்குதலில்...

Read moreDetails

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா  மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ...

Read moreDetails
Page 993 of 1623 1 992 993 994 1,623

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.