இலங்கை

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு: சுகாதார அமைச்சின் தகவல்

மருத்துவ ஆய்வகதொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிகளுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் சுகாதார அமைச்சில் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்காக...

Read moreDetails

டாம் குரூஸுடன் ‘பெருசு’ பட நடிகை – வைரலாகும் புகைப்படம்

அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பெருசு' படத்தில் சமூக வலைதள பரபலம் நிஹாரிகா கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 3 படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி...

Read moreDetails

அரச வாகன ஏலத்தில் மோசடி: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசு வாகனங்களை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara), இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல்...

Read moreDetails

அமெரிக்க பொருட்களுக்கு 100 வீத வரிவிலக்கு அளிக்க இந்தியா தயார்: டிரம்ப் அதிரடி பேச்சு

அமெரிக்க பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க செய்தி நிறுவத்திற்கு நேற்று பேட்டியளித்த போது கூறினார். உலகிலேயே மிகவும்...

Read moreDetails

Tamilmirror Online || மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டு...

Read moreDetails

கிழக்குப் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது.தமிழ் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு இன்று (17.05.2025) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால்...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மீட்பு; பாரிய புதைகுழியா என சந்தேகம்?

யாழ்ப்பாணம் செம்மணியில் நேற்று வெள்ளிக்கிழமை (16)   முன்னெடுக்கப்பட்ட  இரண்டாம் நாள் அகழ்வுப்பணிகளின் போது, மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச...

Read moreDetails

Tamilmirror Online || லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவர் மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது.  2014ஆம் ஆண்டு,...

Read moreDetails

சிறிலங்கா இராணுவ தளபதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை

இலங்கையில் (Sri Lanka) நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதிகளுக்கு பிரித்தானியா விதித்த தடை குறித்து தாம் திருப்தியடைவதாக...

Read moreDetails
Page 984 of 1623 1 983 984 985 1,623

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.