இலங்கை

Tamilmirror Online || சுவிட்ஸர்லாந்துக்கு பறந்தார் நளிந்த

உலக சுகாதார அமைப்பின் (WHO) 78ஆவது வருடாந்திர உலக சுகாதார மாநாட்டில் (WHA78) பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த...

Read moreDetails

இனப்படுகொலை தொடர்பில் ஐரோப்பாவில் புதிய நகர்வு : சிக்கலில் இலங்கை

தமிழர் தாயகம் உட்பட சர்வதேச அளவில் நேற்றைய நாள் (18) பெரும் சோகத்தையும் சொல்ல முடியாத வலியையும் சுமந்து நகர்ந்த நாளாக காணப்பட்டது. கொத்து கொத்தாக தமிழ்...

Read moreDetails

அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு!

கொழும்பு, முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பத்தல வீதியில், களனி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை...

Read moreDetails

Tamilmirror Online || மின்கட்டண திருத்தம்; பொது மக்கள் கருத்து என்ன?

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின்கட்டண திருத்த யோசனை தொடர்பாக மக்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || ஜனாதிபதி நிகழ்வில் கலந்து கொள்வார்

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தினத்தை (மே 19) நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

Read moreDetails

வடக்கில் அநுர அரசை புறக்கணித்த தமிழ் மக்கள் : காரணத்தை வெளியிட்ட நாமல்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வடக்கில் அநுர அரசு தோல்வியடைந்ததற்கு தமிழ் மக்கள் அரசின் செயற்பாடுகளில் திருப்தி அடையவில்லை என்பதையே வெளிப்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...

Read moreDetails

அரசியலில் பெண்கள்: சமூக எதிர்மறை கண்ணோட்டம் மாறுமா?

ப.பிறின்சியா டிக்சி  “ஆரம்பத்தில் என்னுடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த அக்காமார்கள் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நீ சாக்கடைக்குள் விழுந்துவிட்டாய்... உன்னுடன் பேசினால் எங்களின் பெயரும் கெட்டுப்போய்விடும் என்றனர்.  உனக்கு...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி : சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 981 of 1624 1 980 981 982 1,624

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.