இலங்கை

பிரதமர் ஹரிணிக்கு மரண அச்சுறுத்தல் : பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு (Harini Amarasuriya)  மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.இன்று (20.05.2025)...

Read moreDetails

விளையாடியதற்காக 5ஆம் வகுப்பு மாணவர்களை கடுமையாக தாக்கிய அதிபர்!

பாறுக் ஷிஹான் அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 9 பேரை, முழங்காலில் நிற்க வைத்து அதிபர் கடுமையாக தாக்கியுள்ளார் என...

Read moreDetails

Tamilmirror Online || நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால் இன்று (20) நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் – ஐபிசி தமிழ்

இலங்கையின் நாடாளுமன்றம், இன்று (20) முதல் 23ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் நடைபெற்ற...

Read moreDetails

இந்த வருடத்தில் வீதி விபத்துகளில் 1007 பேர் உயிரிழந்துள்ளனர்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, 944 உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வீதி விபத்துகளில் 1007 பேர் இறந்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

Read moreDetails

Tamilmirror Online || ரயில் சேவை பாதிப்பு

மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.    ஹபரணை பகுதியில் ரயில் ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம்...

Read moreDetails

யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அண்மைகாலமாக கண்டனங்கள் வலுத்து வருகின்றது. இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட நிலையில்,...

Read moreDetails

பாகிஸ்தானில்  இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் மரணம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More

Read moreDetails

Tamilmirror Online || கல்கிசை துப்பாக்கிதாரி கைது

கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, கல்கிஸ்ஸ பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியைக் கைது செய்துள்ளது. 28...

Read moreDetails
Page 978 of 1624 1 977 978 979 1,624

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.