இலங்கை

இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த இளம் பெண் யாழில் கடத்தல்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, இளவாலை சந்திக்கு அருகில் நேற்று புதன்கிழமை ( மே 21 ) இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையில் அநுர அரசுக்கு ஆதரவு : பிரபா கணேசன் அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையில் (Colombo Municipal Council)  ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன் (Praba Ganesan)...

Read moreDetails

பயணப்பொதிகளில் மறைத்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் ஐந்து பேர் கைது

பயணப்பொதிகளில் மறைத்து வைத்த நிலையில், 7 கோடி50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் ஐந்து நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று...

Read moreDetails

Tamilmirror Online || கொவிட் புதிய திரிபும் பரவி வருகிறது: சஜித் எச்சரிக்கை

தற்சமயம் எமது நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின்...

Read moreDetails

சிக்கப்போகும் அரசியல் பிரபலம்: தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியின் பின்னணியில் அதிர்ச்சி!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து போலி பிரசாரங்கள்; வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலப் பயனாளித் திட்டம் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || மனைவியின் மூக்கை கடித்து விழுங்கிய கணவன்

இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக...

Read moreDetails

தையிட்டி விகாரை விவகாரம் : அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் எம்.பி வலியுறுத்தல்

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்...

Read moreDetails

Tamilmirror Online || மே மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு

அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை இன்று வியாழக்கிழமை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 975 of 1627 1 974 975 976 1,627

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.