இலங்கை

இலங்கையில் தோல் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு வெளியான எச்சரிக்கை

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்ததை அடுத்து, நுகர்வோர்...

Read moreDetails

பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை

தனக்கு பாதுகாப்பு தேவை என கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய...

Read moreDetails

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அதிகாரி அதிரடியாக கைது

பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்...

Read moreDetails

Tamilmirror Online || மு.கா- தமிழரசு திருமலையில் இணைகிறது

எஸ்.கீதபொன்கலன் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும்...

Read moreDetails

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச சேவையில் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலே...

Read moreDetails

Tamilmirror Online || சமையலின்போது தீ விபத்து: இளம் பெண் உயிரிழப்பு

சமையலில் ஈடுபட்டிருந்த போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முற்பட்ட இளங்குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி...

Read moreDetails

தமிழினத்தை தலைமைக்காக கையேந்த விட்டு சென்றார் தலைவர்…!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்களுக்கு தமது தலைமை எது என்று ஆராய வேண்டிய தேவை ஏற்படவில்லை என்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்...

Read moreDetails
Page 965 of 1628 1 964 965 966 1,628

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.