இலங்கை

Tamilmirror Online || சீரற்ற வானிலையால் 4,623 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய...

Read moreDetails

மர்மமான முறையில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம், பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ...

Read moreDetails

Tamilmirror Online || இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு வரி : டிரம்ப் அதிரடி

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில்...

Read moreDetails

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – NPP எம்.பி

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்,...

Read moreDetails

இலங்கை தமிழரசுக் கட்சியின் இறுமாப்பு : அம்பலமான உண்மை நிலை

உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி(itak) நிபந்தனைகள் இன்றி தமக்கு ஆதரவினை வழங்குமாறு கூறுவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரான சுரேஷ் பிரேமச்சந்திரன்(suresh premachandran) தெரிவித்துள்ளார்.இன்றைய...

Read moreDetails

அசுத்தமான பாடசாலை கழிவறைகள்; சிறுநீர் தொற்று அபாயத்தில் மாணவர்கள்!

நூருல் ஹுதா உமர் பாடசாலையிலுள்ள கழிவறைக்குச் செல்ல மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதை அறிய முடிகிறது. இப்பிரச்சினைகள் மிகவும் அவசரமாக பரிசீலிக்கப்பட வேண்டியதுடன் ஆரோக்கியமற்ற நிலைமைகள் காரணமாக...

Read moreDetails

Tamilmirror Online || அபுதாபி எண்ணெய் கூட்டுத்தாபன பிரதிநிதிகள்

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன பிரதிநிதிகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி , தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார பிரதி அமைசச்ர் அனில்...

Read moreDetails

ஊடகவியலாளர் ஐ.நடேசனின் 21ஆம் ஆண்டு நினைவு தினம்

உண்மையையும் பக்கம் சாரா தன்மையையும் தம்மிரு கண்களென  உறுதியெனப்பூண்ட பாரம்பரியமான ஊடகக்கோட்பாட்டுவாயிலாக ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகமொன்றை வேண்டி தனது எழுத்துக்களோடு பயணித்த ஈழத்தின் முன்வைத்து என்னப்பட்ட  ஊடகப்போராளி...

Read moreDetails

சட்டவிரோத மணல் அகழ்வு இடங்களை பார்வையிட்ட அமைச்சர் 

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

Read moreDetails
Page 956 of 1629 1 955 956 957 1,629

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.