இலங்கை

“இளைஞன் மீது தாக்குதல்’’ ;பிரதி அமைச்சர் நடவடிக்கை

அவிசாவளை எலிஸ்டன் தோட்ட இளைஞர் ஒருவர், தோட்ட கள உத்தியோகஸ்தர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தி சட்ட...

Read moreDetails

சந்திக்க வரச்சொல்லி விட்டு தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற கடற்றொழில் அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி கட்சியினர் வடபகுதியில் இயங்குவதாக அந்தக் கட்சியின்  செயற்பாட்டாளரான பொன். சுதன்...

Read moreDetails

Tamilmirror Online || LAUGFS கேஸ் அதிரடி அறிவிப்பு

 LAUGFS வீட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் ஜூன் மாதத்தில்இருக்காது என்று LAUGFS எரிவாயு இயக்குநரும் கிளஸ்டரின் தலைமை நிர்வாக...

Read moreDetails

கொட்டித் தீர்க்கும் மழை: கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

புதிய இணைப்புமத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக...

Read moreDetails

Tamilmirror Online || வீடமைப்பு கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 20ஆவது சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார்.    கொழும்பில்...

Read moreDetails

எங்களோடு விளையாட வேண்டாம் : உதய கம்மன்பிலவை எச்சரிக்கும் அநுர தரப்பு

உதய கம்மன்பில (Udaya Gammanpila) உள்ளிட்டோர் பழைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கத்துடன் விளையாட முற்பட வேண்டாம் என எச்சரிக்கின்றோம் என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த...

Read moreDetails

Tamilmirror Online || நைஜீரியாவில் வெள்ளம்: 115 பேர் பலி

நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 115 பேர் உயிரிழந்துள்ளனர்.   வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போனவர்களைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு...

Read moreDetails

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல்...

Read moreDetails

Tamilmirror Online || Miss World 2025 பட்டம் தாய்லாந்து வசமானது

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார். 72வது உலக அழகி...

Read moreDetails

பிள்ளையானுக்கு ஆப்பு வைத்த நெருங்கிய சகாக்கள்!

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (Pillayan) அலுவலகம் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தமைதான் கடந்த சில நாட்களாக பாரிய பேசு பொருளாக காணப்படுகின்றது. கொழும்பில் இருந்து...

Read moreDetails
Page 955 of 1629 1 954 955 956 1,629

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.