இலங்கை

ஆயுதப் படைகளில் இருந்து தப்பியோடிய  3,000 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக...

Read moreDetails

சொகுசு வாகனங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது ஏன்?

வடமத்திய மாகாண சபையால் நடத்தப்பட்ட வாகன ஏலம் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார். ரகசிய டெண்டர் செயல்முறை...

Read moreDetails

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற ஆயிரக்கணக்கானோர் சிக்கினர்

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் மே...

Read moreDetails

யாழ் . மாநகர சபையின் முதல் முஸ்லிம் பெண் பிரதிநிதி

யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த  3  (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.  ...

Read moreDetails

யாழில் சோகம் – இந்திய துணைத் தூதரக அதிகாரி பிரபாகரனின் மூத்த மகனும் உயிரிழப்பு

ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த யாழ். இந்திய துணைத் தூதரக கலாசார உத்தியோகத்தர் சச்சிதானந்த குருக்கள் பிரபாகரனின் மகனான அக்க்ஷய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் நேற்றிரவு...

Read moreDetails

உக்ரைன் ஜனாதிபதியை மலைபோல் காக்கும் வீரர்கள் : கிண்டலடிக்கும் ரஷ்ய ஊடகம்

ரஷ்யா(russia)- உக்ரைன்(ukraine) போருக்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை(volodymyr zelenskyy) சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர். ரஷ்ய அரசு ஊடகமான RT இதுகுறித்து...

Read moreDetails

161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி வெளியீடு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனிக் கட்சி பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் கொண்ட வர்த்தமானி வெளியாகி உள்ளது. மேலும், அறுதி பெரும்பான்மை...

Read moreDetails
Page 953 of 1629 1 952 953 954 1,629

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.