இலங்கை

பேராசிரியர் சி.தில்லைநாதன் காலமானார்

சிரேஷ்ட தமிழ் ஆர்வலர் மற்றும் பேராசிரியர் சி. தில்லைநாதன் (Prof. Thillainathan) நேற்றையதினம்(ஜூன் 12) காலமானார். 1937 மே 03ஆம் திகதி யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் பிறந்த இவர்...

Read moreDetails

Tamilmirror Online || விமானம் விபத்து ;மருத்துவ மாணவர்கள் ஐவர் மரணம்

குஜராத் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியின் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் மோதியதில்  மருத்துவ மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்து...

Read moreDetails

சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், காமினி பி. திசாநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர், தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள்...

Read moreDetails

Tamilmirror Online || உயிர்பிழைத்து வந்த ஒரே ஒரு நபர்

இன்று இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதில் ஒருவர் மட்டும் உயிருடன்...

Read moreDetails

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான அறிவிப்பு – ஐபிசி தமிழ்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு 02 நாட்களுக்கு முன்பும் பிரசவத்திற்கு 07 நாட்களுக்குப் பிறகும் சிக்குன்குனியா அறிகுறிகள் தோன்றினால், குழந்தைக்கும் அந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, அதன்படி, பிரசவத்திற்குப்...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து: விமானத்தில் இருந்த யாரும் பிழைக்கவில்லை

அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் யாரும் உயிர்பிழைத்ததாகத் தெரியவில்லை என்று அந்நகரத்தின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் உள்ளூர் மக்கள்...

Read moreDetails

Tamilmirror Online || புனரமைப்பதற்காக உடைக்கப்பட்ட “சிவப்பு பாலம்”: மக்கள் நிர்க்கதி

மஹிந்த குமார் இரத்தினபுரி மாவட்டத்தில், ஓப்பநாயக்க பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடவெல பகுதியில் “வே” கங்கையின் குறுக்கே உள்ள “சிவப்பு பாலம்”...

Read moreDetails

தமிழ் கட்சிகள் இரட்டை வேடம்: கூட்டணிக்கு பின்னால் சூழ்ச்சி

உள்ளூராட்சி சபைகளில் கூட்டாக ஆட்சி அமைத்துதான் தாங்கள் தமிழ் தேசியத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற தேவை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இல்லை என சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன்...

Read moreDetails

இந்தியாவில் இருந்து இலண்டன் நோக்கி 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.   ஏர் இந்தியா...

Read moreDetails

சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய நபர் ராஜினாமா?

சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி திசாநாயக்க, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கடிதம் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு...

Read moreDetails
Page 931 of 1632 1 930 931 932 1,632

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.