இலங்கை

Tamilmirror Online || சாரதிக்கு மாரடைப்பு: பஸ் விபத்தில் சிக்கியது

பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம், கந்தளாய் நகரில் இடம்பெற்றுள்ளது. சாரதிக்கு...

Read moreDetails

சர்வதேச மாணவர்களுக்கான வேலை: கனடா அரசின் அதிரடி நடவடிக்கை

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டபின் படிப்பு கற்கை நெறியின் அடிப்படையிலான வேலை அனுமதி (PGWP) தொடர்பான தகுதி நடைமுறை மாற்றப்பட்டுள்ளன. குறித்த அறிவிப்பினை கனடாவின் குடிவரவு,...

Read moreDetails

உங்க தலையில் காகம்  தட்டினால் அபசகுனமா.. செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!

காகம் நமது தலையில் தட்டினால் அது மிகவும் அபச குணமாக பார்க்கப்படுகிறது. அப்படி காகம் நமது தலையில் தட்டினால் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்பது குறித்து...

Read moreDetails

Tamilmirror Online || நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இவர்...

Read moreDetails

நிறுத்தப்படும் அபாயத்தில் இதய அறுவைச்சிகிச்சைகள் – ஐபிசி தமிழ்

 தேவையான அறுவை சிகிச்சைப் பொருட்கள் இல்லாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில்(colombo national hospital) பைபாஸ் இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக கொழும்பு தேசிய...

Read moreDetails

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  கம்பஹாவைச் சேர்ந்த...

Read moreDetails

Tamilmirror Online || காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

9 வருடங்கள் ஆகியும் இடமாற்றம் இன்றி கடமையாற்றும் ஆசிரியர் – பின்னணியில் யார்

9 வருடங்கள் ஆகியும் இடமாற்றம் இன்றி துணுக்காய் வலய ஆசிரியர் ஒருவர் கடமையாற்றி வருகின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியையின் கணவரும்...

Read moreDetails

வடக்கு காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு,...

Read moreDetails
Page 904 of 1639 1 903 904 905 1,639

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.