இலங்கை

பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு 20 வருட சிறை

பிரிஸ்டலில் 58 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 92 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை...

Read moreDetails

திரிபோஷா உற்பத்திகள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

திரிபோஷா உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என சிறிலங்கா திரிபோஷா லிமிடெட் அறிவித்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் தொடரும் நிலையில், நிறுத்தப்பட்டுள்ளதாக...

Read moreDetails

Tamilmirror Online || நிஷாந்த நீதிமன்றில் ஆஜர்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள்...

Read moreDetails

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தகவல்

புதிய இணைப்பு இன்று (01) திட்டமிடப்பட்ட பேருந்து கட்டண திருத்தம் பரிசீலிக்கப்படும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார். ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நேற்று இரவு...

Read moreDetails

கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

தென் கொரியாவில் (South Korea) பருவகால வேலைவாய்ப்புகளை E-8 விசா பிரிவின் கீழ் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails

பிரதான வீதி ஒன்றில் அழுகிய இளநீர் விற்பனை

அழுகிய இளநீரை விற்பனை செய்த நபருக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்து சாணக்கியன் கவலை

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்தும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பாதுகாப்பது குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கடுமையான...

Read moreDetails
Page 896 of 1640 1 895 896 897 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.