இலங்கை

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய அபராத விதிகள்: வெளியான அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 120 கிலோ மீற்றருக்கு மேல் வாகனம் ஓட்டுபவர்கள் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தினாலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இலங்கையின் தேயிலைத் துறை உற்பத்தியை அதிகரிக்க முன்வந்துள்ள சீனா

இலங்கையின் தேயிலை துறை உற்பத்தியை அதிகரிப்பதற்கு, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பூச்சி கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை, இலங்கை போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக, சீனாவின் குய்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...

Read moreDetails

Tamilmirror Online || லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் விசாரணை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க...

Read moreDetails

உயர் பாதுகாப்பு வலயம் ஆகியதா யாழ்.மோட்டார் போக்குவரத்து திணைக்களம்?

யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் உள்ளே செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுக்காப்பு...

Read moreDetails

Whats App மோசடி தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

போலி அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் வட்ஸ்அப் பயனர்களைக் குறிவைத்து மோசடி திட்டங்கள் இடம்பெறுவதாகக் குற்றப் புலனாய்வுத் துறை பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஒரு முறை...

Read moreDetails

Tamilmirror Online || கலிபோர்னியாவில் சுனாமி அலை

அமெரிக்க தேசிய வானிலை சேவையின்படி சுனாமி கலிபோர்னியாவின் கடற்கரையை அடைந்துள்ளது. இது மாநிலத்தின் வடக்கே உள்ள அரினா கோவ் மற்றும் மான்டேரியில் தோன்றி...

Read moreDetails

பெருந்தொகை இந்தியர்கள் அதிரடி கைது! இலங்கையில் வரலாற்று சம்பவம்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (DIE) இன்று கொழும்பிலுள்ள ஒரு அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி, விசா காலாவதியான 155 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளது....

Read moreDetails

மனைவியுடன் தகாத உறவைக் கொண்டிருந்த நபரைத் தாக்கி கொலை செய்த கணவன்

நபர் ஒருவர் தனது மனைவியுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவைக் கொண்டிருந்த ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தத சம்பவம் தெஹியோவிட்ட, கஹனவிட்ட பகுதியில் பதிவாகி உள்ளது. ஏழு...

Read moreDetails

Tamilmirror Online || “ஒத்துக்கொண்டனர் ஓட்டுகின்றோம்”

பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (29) நள்ளிரவு தொடங்கவிருந்த 48 மணி நேர ரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள்! சாட்சி வழங்க தயாராகும் கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு ஒன்று குறித்து சாட்சி வழங்க...

Read moreDetails
Page 850 of 1662 1 849 850 851 1,662

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.