இலங்கை

Tamilmirror Online || நடிகர் தனுஷ் சென்சேஷன் நடிகையுடன் காதலா?

நடிகர் தனுஷ் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பிறகு சட்டப்படி அவர்களுக்கு நீதிமன்றம்...

Read moreDetails

வெளிநாட்டவர்களுக்கான ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட சேவை முனையத்தின் மூலமாக தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி, தற்போது வரை...

Read moreDetails

கறிக்குழம்பு சட்டிக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

தமிழகத்தின், திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்குழம்பு சட்டியில் தவறிவிழுந்த   2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.  குலதெய்வ வழிபாட்டுக்காக சென்ற இடத்தில், விளையாடி கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையை...

Read moreDetails

தீவுச்சேனை வதைமுகாம் விசாரணையில் சிக்கப்போகும் கருணாவின் விசுவாசிகள்

2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் கடற்படையினரை வைத்து தான் அன்றைய ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சின் செயலாளராக இருந்த...

Read moreDetails

Tamilmirror Online || சேவலை கொன்ற பெண் நாய்; சுட்டுக்கொலை

தனது சேவல்களில் ஒன்றை கவ்விச் சென்று கடித்துக் கொன்ற ஒரு பெண் நாயை, கோழி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம்,...

Read moreDetails

குறைக்கப்படும் எம்பிக்களுக்கான காப்பீட்டு தொகை: கிடைத்தது அனுமதி

ரூ.10 லட்சமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் காப்பீட்டு தொகையை, ரூ.2.5 லட்சமாக குறைக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த திருத்தமானது, 2025...

Read moreDetails

யாழில் 23 மில்லியன் மதிப்புள்ள ஈரமான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், கடைக்காடு, அலியாவேலி களப்பு அருகே இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நூற்று இரண்டு (102) கிலோ கிராம்...

Read moreDetails

சோமரத்னவுக்கு உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு : கஜேந்திரகுமார் பகிரங்கம்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்னராஜபக்சவின் (Somaratne Rajapakse) உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை தமிழ்...

Read moreDetails

வீட்டில் இருந்த பொலிஸ் அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

களுத்துறை, எகொட உயன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி மீது இன்று (04) ஆயுதமேந்திய குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.   களுத்துறை, நாகொட,...

Read moreDetails
Page 835 of 1661 1 834 835 836 1,661

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.