இலங்கை

செம்மணிக்காக நீதிகோரும் சிங்கள மக்களை புறந்தள்ளும் அநுர அரசு

செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்த அரசு பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான கண்டன போராட்டத்தை ஆதரித்து தமிழ்...

Read moreDetails

Tamilmirror Online || ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள...

Read moreDetails

பின்வாங்கிய ரணில்..! நிறைவேற்றப்படவுள்ள அரசாங்கத்தின் தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்குவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் ரணில் தனது...

Read moreDetails

Tamilmirror Online || விசேட சுற்றிவளைப்பில் 689 பேர் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குற்றங்களுடன் நேரடியாக...

Read moreDetails

விவசாய அமைச்சருக்கு டிமென்ஷியா நோய் : தொழிற்சங்க உறுப்பினர்களிடம் கோரிக்கை

தனக்கு டிமென்ஷியா நோய் இருக்கிறது. தான் கொஞ்சம் கொஞ்சமாக விடயங்களை மறந்துவிடுகிறேன் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த (K.D. Lal Kantha) தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற...

Read moreDetails

Tamilmirror Online || லொஹானின் இறுதிச் சடங்கு தொடர்பான செய்தி

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்குகள் நாளை (17) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, நித்தவெல - மஹியாவவில்...

Read moreDetails

தமிழர் தாயகத்திற்கு பேரிழப்பான வைத்தியர் சுதர்சனின் மரணம்

பலருடைய உயிரை காப்பாற்றிய ஒரு மனித நேயம் கொண்ட யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சனின் இழப்பு ஈடு செய்யமுடியாது என தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட...

Read moreDetails

Tamilmirror Online || லொஹானின் மறைவுக்கு மஹிந்த இரங்கல்

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு கண்டி மாவட்டத்திற்கு...

Read moreDetails

நல்லூர் கந்தனின் பத்தொன்பதாம் நாள் : சிறப்பாக நடைபெறும் சூர்யோற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் பத்தொன்பதாம் நாள் இன்றாகும். பத்தொன்பதாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள்...

Read moreDetails

Tamilmirror Online || “ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க முயற்சி”

சில அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம்...

Read moreDetails
Page 804 of 1655 1 803 804 805 1,655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.