இலங்கை

Tamilmirror Online || கைவிலங்கு இடாது நீதிமன்றில் ரணில் ஆஜர்

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு பெருந்திரளான மக்கள்...

Read moreDetails

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : கடற்றொழில் அமைச்சர் உறுதி

தையிட்டி சட்டவிரோத விகாரை பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். இன்னும் ஓரிரு...

Read moreDetails

ரணிலின் கைதை தலைப்பு செய்தியாக்கிய சர்வதேச ஊடகங்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை ஏராளமான சர்வதேச ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன.இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் கைது சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளதை...

Read moreDetails

Tamilmirror Online || லொக்கோ​ கைது செய்ய முடியாதாம்: சிரிக்கிறார் பிமல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தபோது லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்திற்காக அரச நிதியை...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க கைது – ஐபிசி தமிழ்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில், தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக...

Read moreDetails

Tamilmirror Online || பாராளுமன்றத்தில் பதற்றம்: சுவர் ஏறி குதித்தவர் சிக்கினார்

  பாராளுமன்ற வளாகத்துக்குள் இன்று (22)  காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...

Read moreDetails

தபால் தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரகப் போராட்டம் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

புதிய இணைப்புவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட...

Read moreDetails

ராஜிதவின் வீட்டின் முன் ஒலிபெருக்கியில் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச்...

Read moreDetails

வெளிநாடொன்றில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

தென் அமெரிக்காவிற்கு அண்மையில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் இன்று (22) தென் அமெரிக்காவின்...

Read moreDetails
Page 788 of 1653 1 787 788 789 1,653

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.