இலங்கை

Tamilmirror Online || ”விளக்கை அணைத்து விளையாட வேண்டாம்”

இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பழிவாங்கலை தமிழ் மக்கள் கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

ரணில் மீதான சட்ட நடவடிக்கை : ஆதரவளிக்கும் வசந்த முதலிகே

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததில் தவறு இல்லை. அது எடுக்க வேண்டிய விடயம். ஆனால் ஒரு சாதாரண விடயத்திற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மக்கள்...

Read moreDetails

”ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும்”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர்...

Read moreDetails

ரணிலுக்கு ஆதரவான சுமந்திரனின் கருத்து: கவலை தெரிவித்த பிமல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் தெரிவிப்பது கவலை அளிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கில் வருமானத்தை பெற்றுக்கொடுத்த காவல் நிலையம்

கொஸ்ஸின்ன, பரகந்தெனிய, கணேமுல்ல, மகிலங்காமுவ, அமுனுகொட, யாகொட மற்றும் திப்பட்டுகொட ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது, ​​கணேமுல்ல காவல்துறையினர் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக்...

Read moreDetails

Tamilmirror Online || ரணில் கைது: ஐ.நாவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்ற...

Read moreDetails

மட்டக்களப்பில் நகை திருட்டில் சிக்கிய 18 வயது இளைஞர்

மட்டக்களப்பில் (Batticaloa) நகை திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திருட்டுக்கு உதவியதாக இளைஞனின் நண்பன் மற்றும் திருட்டு...

Read moreDetails

Tamilmirror Online || மிஸ் தனுஷி அமயா இந்தியாவுக்கு புறப்பட்டார்

டி.கே.பி.கபில   இந்தியாவில் நடைபெறும் 08வது மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த மிஸ் தனுஷி அமயா, கட்டுநாயக்க விமான...

Read moreDetails

அநுர அரசின் அரசியல் பழிவாங்கல் – மனோ கணேசன் சீற்றம்

அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த...

Read moreDetails
Page 783 of 1653 1 782 783 784 1,653

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.