இலங்கை

அது ஒரு பிரச்சனையே இல்லை : இபோச வேலை நிறுத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தனியார் பேருந்துகள் போதுமான அளவு இயக்கும் திறன் கொண்டவை என்றும் இலங்கை தனியார்...

Read moreDetails

தம்பிலுவில் மயானத்தில் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வியாழக்கிழமை (28) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ்...

Read moreDetails

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார். நுவரெலியா சீதை...

Read moreDetails

குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் குறித்து வெளியான தகவல்

நாட்டிலுள்ள 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரே தடவையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லையென  கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்...

Read moreDetails

Tamilmirror Online || ஹெரோயினுடன் பெண் உட்பட நால்வர் கைது

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது.  முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில்...

Read moreDetails

ரணிலைப்போன்று எதிர்காலத்தில் பலருக்கு ஏற்படப்போகும் கதி :உறுதிபட கூறும் அநுர தரப்பு

சட்டத்தின் பார்வையில் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) வெறும் ஒரு நபர்தான் என்றும், எதிர்காலத்தில் இன்னும் பலர் இதேபோன்ற கதியை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் துணை அமைச்சர் நாமல்...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்கு செல்கிறார் ஜனாதிபதி அனுர

நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும்...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் : வெளியான அறிவிப்பு

புதிய மின்சாரச் சட்டத்தின்படி, நிறுவனத்தில் சேர விரும்பாத இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2025...

Read moreDetails

Tamilmirror Online || அன்னப்பிரசன்னம் விழாவில் கத்திக்குத்து: மூவருக்கு மரண தண்டனை

அன்னப்பிரசன்னம் விழாவின் போது 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ்...

Read moreDetails

பெற்றோரைக் கொன்றவரை கொன்று, எரித்த கடற்படை வீரர் கைது

கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக, ஒருவரைத் தாக்கி கொலை செய்து, அவரது உடலை எரித்ததாக சந்தேகத்தின்...

Read moreDetails
Page 773 of 1652 1 772 773 774 1,652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.