இலங்கை

காசா முனையில் இருந்து இரண்டு பிணைக்கைதிகளின் உடல்கள் மீட்பு

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், தற்போது இரண்டு இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடலை மீட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் ஒருவர் 56 வயதுடைய இலான் வெயிஸ்(Ilan Weiss)...

Read moreDetails

Tamilmirror Online || சஷீந்திரவின் விளக்கமறியல் நீடிப்பு

  ஊழல் மற்றும் சதித்திட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 12 ஆம் திதி...

Read moreDetails

காசா நகரை ஆபத்தான போர் மண்டலமாக அறிவித்த இஸ்ரேல்

காசா (Gaza) நகரை ஆபத்தான போர் மண்டலமாக இஸ்ரேல் அறிவித்துள்ளதை அடுத்து, பலஸ்தீனத்தின் மிகப்பெரிய நகரை கையகப்படுத்த இஸ்ரேல் இராணுவம் தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம்...

Read moreDetails

Tamilmirror Online || “அதை பண்ணிட்டு தான் உள்ளயே விடுவாங்க”

 சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களின் மூலம் பிரபலமான டிக்டாக் ஸ்டார் இலக்கியா, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவதைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது புதிதல்ல. ...

Read moreDetails

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களுக்கு கல்முனை தலைமையக காவல்துறை செய்த சம்பவம்

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Read moreDetails

வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு – ஐபிசி தமிழ்

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29)...

Read moreDetails

Tamilmirror Online || ஹட்டனில் பல கோடி மோசடி: பொலிஸார் அதிரடி அறிவிப்பு

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்ததாக ஹட்டன் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து,...

Read moreDetails

ராஜித மற்றும் ரத்தன தேரருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை!

விளக்கமறியல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெலிக்கடை சிறைச்சாலையின் N வார்டிலும், அதுரலிய ரத்தன தேரர் G வார்டிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் இன்றும் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(29) 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...

Read moreDetails

Tamilmirror Online || சாதாரண வார்டில் ரணில்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சாதாரண வார்டுக்கு...

Read moreDetails
Page 764 of 1646 1 763 764 765 1,646

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.