இலங்கை

2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த...

Read moreDetails

ஜனாதிபதி 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03)...

Read moreDetails

கடத்தப்பட்டது காவல்துறையின் ரோந்து ‘ஜீப்’

திஸ்ஸமஹாராம காவல்துறைக்குச் சொந்தமான ஒரு நடமாடும் ரோந்து ஜீப் நேற்று (03) இரவு திருடர்களால் திருடப்பட்டு, ஒரு பக்கவாட்டு சாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக அப்பகுதியில்...

Read moreDetails

Tamilmirror Online || “ICCPR யை பயன்படுத்தி பழிவாங்காதீர்”

அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்   (ICCPR)  சாசனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், இந்த சாசனத்தைத் தவறாகப்...

Read moreDetails

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் மருந்துவருக்கு நேர்ந்த துயரம்

இரத்னபுரி போதனா மருத்துவமனையில் பணிபுரியும் இளம் பெண்மருத்துவர் ஒருவர் தனியார் பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்திலிருந்து விழுந்து இரத்னபுரி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...

Read moreDetails

Tamilmirror Online || “நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம்”

  “கடல்சார் மரபுரிமையென்பது தொடர்புகள் பற்றிய ஒரு கதையாகும். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது அந்த மரபினைத் தொடர்கிறது. துறைமுகங்கள்...

Read moreDetails

ஹரக் கட்டாவை கொல்ல கமராவில் துப்பாக்கியை நுட்பமாக பொருத்திய வெல்டர் கைது

 கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தின் முன் வைத்து கொல்ல கமராவில் துப்பாக்கியை நுட்பமாக பொருத்திய வெல்டர் கைது...

Read moreDetails

Tamilmirror Online || இதுவரை 17 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக நபர்கள் உட்பட 17  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு மரணங்கள் – ஐபிசி தமிழ்

யாழில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார். உடுவில் - மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா (வயது 53) என்பவரே இவ்வாறு...

Read moreDetails
Page 751 of 1645 1 750 751 752 1,645

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.