இலங்கை

Tamilmirror Online || “நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம்”

  “கடல்சார் மரபுரிமையென்பது தொடர்புகள் பற்றிய ஒரு கதையாகும். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது அந்த மரபினைத் தொடர்கிறது. துறைமுகங்கள்...

Read moreDetails

ஹரக் கட்டாவை கொல்ல கமராவில் துப்பாக்கியை நுட்பமாக பொருத்திய வெல்டர் கைது

 கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தின் முன் வைத்து கொல்ல கமராவில் துப்பாக்கியை நுட்பமாக பொருத்திய வெல்டர் கைது...

Read moreDetails

Tamilmirror Online || இதுவரை 17 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக நபர்கள் உட்பட 17  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு மரணங்கள் – ஐபிசி தமிழ்

யாழில் திடீர் சுகவீனம் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (03) உயிரிழந்துள்ளார். உடுவில் - மல்வம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சின்ராசா (வயது 53) என்பவரே இவ்வாறு...

Read moreDetails

Tamilmirror Online || ஹரக் கட்டாவை கொலை செய்ய ’கெமரா துப்பாக்கி’

ஹரக் கட்டாவை குறிவைத்து முன்னெடுக்கப்பட இருந்த கொலை திட்டத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலையை செய்ய கெமராவுக்குள் மிகவும்...

Read moreDetails

யாழில் நடைமுறையாகும் புதிய வீதி கட்டுப்பாடுகள்: பாரவூர்தி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு...

Read moreDetails

31 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

டி.கே.பி கபில கட்டுநாயக்காவின் சீதுவையில் அமைந்துள்ள தனியார்  அஞ்சல் மூலம் கூரியர் பொதிகளில் இருந்து ரூ. 312 மில்லியன் மதிப்புள்ள...

Read moreDetails

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி...

Read moreDetails

விடுதலைப் புலிகளின் தலைவர் சுற்றிவளைப்பு! இந்தியாவில் இருந்து மகிந்தவுக்கு வந்த கட்டளை

இலங்கையின் இறுதி போர் களத்தில் புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இராணுவம் சுற்றிவளைத்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அன்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலார் சிவசங்கர் மேனன்...

Read moreDetails
Page 749 of 1642 1 748 749 750 1,642

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.