இலங்கை

Tamilmirror Online || காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? : புட்டின்

சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பகிர்ந்துள்ளார். சீனா​வின்...

Read moreDetails

தான் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது! சாமர சம்பத் ஆதங்கம்

சாமர சம்பத் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 74 ஆவது ஆண்டுவிழா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || குகேஷ் இழப்பார்: அப்துசட்டோரோவ் அதிரடி

இந்தியாவை சேர்ந்த நடப்பு உலக செஸ் சாம்பியனான குகேஷ் குறித்து உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் அப்துசட்டோரோவ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்....

Read moreDetails

விஜேராம வீட்டிலிருந்து விரைவில் துரத்தப்படவுள்ள மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைப்பது குறித்து...

Read moreDetails

ஜே.வி.பி.யின் அடக்குமுறைகளுக்கு பிரதமர் ஹரிணி அடிபணிகின்றாரா… எதிர்தரப்பு கேள்வி

ஜே.வி.பி.யின் பழைய முகம் தற்போது மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) கேள்வியெழுப்பியுள்ளார்.ஜே.வி.பி. மிகவும் பாரதூரமான செயற்பாடுகளில்...

Read moreDetails

2 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த...

Read moreDetails

ஜனாதிபதி 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03)...

Read moreDetails
Page 747 of 1642 1 746 747 748 1,642

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.