இலங்கை

தையிட்டி ஆக்கிரமிப்பாளர்களை உற்சாகப்படுத்தியுள்ள அநுரவின் யாழ் விஜயம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

புதிய இணைப்புதையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூஜை நடவடிக்கைகள் ஜனாதிபதியின் அண்மைய யாழ் விஜயத்தின் பின்னர்...

Read moreDetails

AI யால் 99 சதவீத மக்களின் வேலை பறிபோகும் – அபாய மணி அடிக்கும் நிபுணர்

2030 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 90% தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமீப காலங்களில் பல பெரும் நிறுவனங்கள் தங்கள் செலவுகளை குறைப்பதற்காக...

Read moreDetails

’ரிவிதனவி’ சூரிய மின்சக்தி பூங்கா நிர்மாணப் பணி ஆரம்பம்

இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சியான சியம்பலாண்டுவ 'ரிவிதனவி' சூரிய மின்சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்...

Read moreDetails

நாட்டில் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு – கசிந்த தகவல்

இலங்கை மின்சார சபை (CEB) அடுத்த கட்டண திருத்தத்திற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு மத்தியில் சபை இந்த...

Read moreDetails

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு...

Read moreDetails

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரணில்…! பின்னணியை அம்பலப்படுத்தும் எம்.பி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றம் செல்லக் கூடிய சூழலை தேசிய மக்கள் சக்தி அரசே உருவாக்கிக் கொடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Read moreDetails

Tamilmirror Online || எல்ல விபத்து: சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாரா?

எல்ல வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் நாளை (7) மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என எல்ல...

Read moreDetails

குடும்பபெண்ணொருவரின் படுகொலையின் பிரதான சூத்திரதாரி: யாழ் நபருக்கு வலைவீச்சு

அம்பாறையில் (Ampara) குடும்பபெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர்...

Read moreDetails

Tamilmirror Online || மித்தெனியவில் கைக்குண்டுகள், தோட்டாக்கள் மீட்பு

மித்தெனிய - தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகளும், ரீ...

Read moreDetails

கனடிய எதிர்கட்சி தலைவரின் அதிரடி கோரிக்கை: சிக்கலில் புலம்பெயர்ந்தோர்

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை கனடா (Canada) உடனடியாக நிறுத்தவேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails
Page 740 of 1641 1 739 740 741 1,641

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.