மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
Read moreDetailsஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முதல் வருடத்தில் ... Read More
Read moreDetailsமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட...
Read moreDetailsநேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு Read More
Read moreDetailsஇந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் 200,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 212,302 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக பணியகம்...
Read moreDetailsநேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ...
Read moreDetailsமலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா...
Read moreDetailsஇலங்கையில் மிக்பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தற்போது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காலத்தில் சிறிய விடயங்களுக்காக கைது செய்யப்படுவதை காணலாம்.இவ்வாறு அவர்கள் கைது செய்யப்படுவது...
Read moreDetailsகேப்டன் விஜயகாந்த் அவர்களின் சகோதரி விஜயலட்சுமி இன்று காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. ...
Read moreDetailsஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை ( 11.09.2025)கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3மணிக்கு யாழ்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin