இலங்கை

வவுனியா மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் குறித்து வெளியாகிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை காரணமாக மத்தியஸ்தர் சபைகள் வவுனியா பிரதேச செயலகத்தில் செயற்படும் என நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணி

கொட்டஞ்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 41...

Read moreDetails

அநுர அரசுக்கு எதிரான பேரணியில் விமல் வீரவன்ச தரப்பு பங்கேற்குமா… வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் விமல் வீரவன்சவின் (Wimal Weerawansa) கட்சி பங்கேற்பது குறித்து...

Read moreDetails

Tamilmirror Online || 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூவர் கைது

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  இராணுவப் புலனாய்வு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கண்ணாடி இழைப்படகில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இளம் குடும்பஸதர் ஒருவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன்...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய பிடியாணை

 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு துருக்கிய அரசாங்கம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.காசாவில் அவர் இனப்படுகொலை செய்ததாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டது.இஸ்தான்புல் வழக்கறிஞர் அலுவலகத்தின் வெள்ளிக்கிழமை அறிக்கையின்படி,...

Read moreDetails

Tamilmirror Online || வரவுசெலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகிறது.  தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது பாதீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்...

Read moreDetails

பாடசாலை மாணவர்களை ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் : அநுர அதிரடி அறிவிப்பு

நாட்டில் போதைப்பொருள் பரவலானது யாதுமறியாத இளம் குழந்தைகளின் பாடசாலைப் பைகளைக் கூட ஆக்கிரமித்து வருகிறதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.நேற்று (07) நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || சஜித்துக்கு நன்றி சொன்ன ஜனாதிபதி

மோசடிக்காரர்கள் ஒன்றிணைகின்றனர். ஆகையால்தான் சஜித் பிரேமதாச அதற்கு செல்லவில்லை. அதற்காக சஜித்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.அந்த வகையில் இன்றைய (08.11.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன...

Read moreDetails
Page 675 of 1635 1 674 675 676 1,635

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.