இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இந்திய கடற்றொழிலாளர்கள் 29 பேரில் 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் மூவருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த செப்டெம்பர் மாதம் 28 மற்றும்...

Read moreDetails

கடுமையான மின்னல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (10) பிற்பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30...

Read moreDetails

Tamilmirror Online || ‘ஆண் செவ்வந்தி’ கைது

 கனகராசா சரவணன் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக...

Read moreDetails

பின் கதவு வழியாக தப்பித்து ஓடிய கோட்டாபய : சாமர சம்பத் பகிரங்கம்

சண்டியராக ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பின் கதவு வழியாக தப்பித்து படகுமூலம் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது என நாடாளுமன்ற...

Read moreDetails

அநுர அரசாங்கத்தில் பிடிபட்ட சுறாக்கள்! – ஐபிசி தமிழ்

பாதாளக் குழுக்களை ஆட்சியாளர்கள் பாதுகாத்தார்கள் என்றும், இதன் விளைவை இன்று முழு நாடும் எதிர்கொள்கிறது எனவும்,  பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை...

Read moreDetails

அநுர அரசுக்கு எதிரான பேரணி அநாவசியமானது :

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பேரணியில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி...

Read moreDetails

Tamilmirror Online || போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை...

Read moreDetails
Page 670 of 1634 1 669 670 671 1,634

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.